“சுகாதார அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” ஆம்புலன்ஸ் இல்லை, சாலை இல்லை.. கட்டிலில் சுமந்து சென்ற பெண்ணின் பரிதாப மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காவன் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அந்தப்…

Read more

“இந்திய எல்லைக்குள் ஒரு குட்டி வங்காளதேசம்!” 24 மணிநேரம் திறந்திருக்கும் அந்த ரகசியப் பாதை.. ஏன் இந்த கிராமம் மட்டும் இன்னும் இந்தியாவுடன் சேரவில்லை?

மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ‘தஹ்ராம்-அங்கர்போடா’ என்ற கிராமம், இந்திய எல்லைக்குள் அமைந்திருந்தாலும் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு ஆச்சரியமான இடமாகும். சுமார் 18.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்தக் கிராமம், நான்கு பக்கமும்…

Read more

“78 வருடமா இப்படியேவா?” தினமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம்!” பள்ளி செல்லும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் படும் பாடு.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது?

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மன்சாஹி மற்றும் பிராண்பூர் தொகுதிகளைப் பிரிக்கும் கமலா ஆற்றின் குறுக்கே 78 ஆண்டுகளாகப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரேத்தா மற்றும் ஃபுலாஹரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அன்றாடத் தேவைகளுக்காகவும்,…

Read more

“வீடுகளுக்குக் கதவே கிடையாது.. திருடினால் கண்பார்வை போய்விடும்? 300 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் விசித்திர கிராமம்.. மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்..!!”

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாப்பூர் கிராமம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாத ஒரு அதிசயமான இடமாகத் திகழ்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் வந்த ஒரு கருங்கல்லைத் தொட்டபோது இரத்தம்…

Read more

ட்ரோன் மூலம் கூரையில் தெரிந்த ‘வெள்ளை’ நிற பொருட்கள்.. குறுகிய சந்துகளில் நடந்த கோடிக்கணக்கான பிசினஸ்.. லட்சாதிபதியாக வைத்திருந்த புதையல்.. அதிரடி காட்டிய 70 போலீசார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஒயிட் பவுடர்’ என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர். கான்பூர் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில், முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. குறுகிய சந்துகள்…

Read more

1943-ல் நின்ற கடிகாரம்..திரும்பி வருவோம் என்று சென்றார்கள்… ஆனால் நடந்தது வேறு..இன்றும் திறக்கப்படாத கதவுகளில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

இங்கிலாந்தின் உள்ள டைன்ஹாம் கிராமம், காலச் சக்கரத்தில் உறைந்து போன ஒரு வரலாற்றுச் சின்னமாகும். 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவப் பயிற்சிக்காக இக்கிராமத்தை காலி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுப் பிரிந்த…

Read more

Other Story