“வீடுகளுக்குக் கதவே கிடையாது.. திருடினால் கண்பார்வை போய்விடும்? 300 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் விசித்திர கிராமம்.. மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்..!!”

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாப்பூர் கிராமம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாத ஒரு அதிசயமான இடமாகத் திகழ்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் வந்த ஒரு கருங்கல்லைத் தொட்டபோது இரத்தம்…

Read more

ட்ரோன் மூலம் கூரையில் தெரிந்த ‘வெள்ளை’ நிற பொருட்கள்.. குறுகிய சந்துகளில் நடந்த கோடிக்கணக்கான பிசினஸ்.. லட்சாதிபதியாக வைத்திருந்த புதையல்.. அதிரடி காட்டிய 70 போலீசார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஒயிட் பவுடர்’ என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர். கான்பூர் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில், முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. குறுகிய சந்துகள்…

Read more

1943-ல் நின்ற கடிகாரம்..திரும்பி வருவோம் என்று சென்றார்கள்… ஆனால் நடந்தது வேறு..இன்றும் திறக்கப்படாத கதவுகளில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!

இங்கிலாந்தின் உள்ள டைன்ஹாம் கிராமம், காலச் சக்கரத்தில் உறைந்து போன ஒரு வரலாற்றுச் சின்னமாகும். 1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவப் பயிற்சிக்காக இக்கிராமத்தை காலி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. தங்கள் வீடுகளையும் நினைவுகளையும் விட்டுப் பிரிந்த…

Read more

Other Story