“டேட்டா பொய் சொல்லாது சார்!” 2020-க்கு முன் போதையே இல்லையா?” சட்டப்பேரவையில் அமைச்சர் பேசிய அதிர்ச்சித் தகவலும், அடித்துத் திருத்தும் ஆதாரங்களும்…அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்..!!”

தமிழக சட்டப்பேரவையில், 2020-ஆம் ஆண்டிற்கு முன்பு மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கமே இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அமைச்சரின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை நிரூபிக்கும் வகையில்,…

Read more

“பவுச்சில் மறைத்து வைத்திருந்த கோடிகள்!” கேரளா எல்லையில் அதிரடியாக வளைக்கப்பட்ட போதைப்பொருள் மாபியா… ஷாக்கிங் வீடியோ..!!”

கேரள மாநிலம் முத்தாங்கா காவல் சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், காருக்குள் போதைப்பொருளைக் கடத்தி வந்த இளம் ஜோடியைக் கைது செய்து அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகப் பகுதியில்…

Read more

“இனி தப்பிக்க முடியாது!” – போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் குறிவைத்து களமிறங்கும் அதிநவீன தனிப்படை.. ரூ.264 கோடியில் தமிழக அரசின் பிரம்மாண்டமான திட்டம்..!!”

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தையும், அதன் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலையும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘மாநில ஆன்டி-நர்கோடிக்ஸ் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற புதிய அதிரடிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு…

Read more

பியூட்டி பார்லர் குடிநீரில் போதைப்பொருள்? உரிமையாளரைச் செருப்பால் அடித்த பெண் ஊழியர்கள்: ராஜஸ்தானில் பரபரப்பு வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பார்லரில் வேலை…

Read more

“7 லட்சம் பில் கேட்ட மருத்துவமனை.. டென்ஷனான நோயாளி செய்த காரியம்.. யூடியூப் பார்த்துச் செய்த பயங்கரம்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏடிஎஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்..!!”

புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த மே 10 அன்று…

Read more

பாகிஸ்தான் அணிக்கு விழுந்த பேரிடி.. எல்லா இடங்களிலும் அவமானப்படுத்துகிறார்கள்.. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஆல்-ரவுண்டர்.. PCB எடுக்கப்போகும் அந்த அதிரடி முடிவு என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

ட்ரோன் மூலம் கூரையில் தெரிந்த ‘வெள்ளை’ நிற பொருட்கள்.. குறுகிய சந்துகளில் நடந்த கோடிக்கணக்கான பிசினஸ்.. லட்சாதிபதியாக வைத்திருந்த புதையல்.. அதிரடி காட்டிய 70 போலீசார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் ஒயிட் பவுடர்’ என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர். கான்பூர் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில், முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. குறுகிய சந்துகள்…

Read more

“வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்கிறார்கள்!” – திமுக எம்பி கனிமொழி சோமுவின் பேச்சால் வெடித்தது புதிய சர்ச்சை..!!

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு வரும் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாகவும், பானிபூரி விற்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தனது…

Read more

“நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” – முதல்வரை சீண்டிய அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச எல்லைகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்திருந்தார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…

Read more

“இது விடியல் ஆட்சி இல்லை.. கஞ்சா ஹீரோக்களின் ஆட்சி” ரகசியம் காக்கும் அரசின் முகத்திரையை கிழித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ‘ஜீரோ கஞ்சா’ என்று அரசு சொன்னாலும், உண்மையில் ‘கஞ்சா ஹீரோக்கள்’ தான் மாநிலம் முழுவதும் உலா வருகிறார்கள் என்றும்,…

Read more

“பாட்டு கேட்டதால் குடிபோதையில் ஜன்னல் வழியாகச் சரமாரி துப்பாக்கிச் சூடு!” பக்கத்துவிட்டுப் பெண் அராஜகம்.. வைரலாகும் வீடியோ..!!

ரஷ்யாவில் அதிகாலையில் சத்தமாக இசை கேட்டதற்காகத் தட்டிக்கேட்ட பக்கத்துவீட்டாரின் ஜன்னல்களை நோக்கி, ஒரு பெண் துப்பாக்கியால் சுடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையில் இருக்கும் அந்தப் பெண் ஒரு துப்பாக்கியை ஜன்னல் வழியாக வெளியே…

Read more

பகீர் குற்றச்சாட்டு! போதைப்பொருட்களால் சீரழியும் இளம் தலைமுறை! “பெண்களுக்கு கொடுக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது தெரியுமா?” – மேடையில் வெடித்த சௌமியா அன்புமணி!

திருத்தணியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதுவே சமூகச் சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான…

Read more

பொது இடத்தில் இப்படியா? கணவனுக்காக மனைவி செய்த காரியம்… ஒரே வீடியோவால் சமூகத்தில் வெடித்த மாபெரும் விவாதம்..!!!

ஒரு காட்சி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சாலையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், ஒரு பெண் தன் கணவருக்கு மிகவும் சாதாரணமாக புகையிலை தயாரித்துக் கொடுப்பது கேமராவில் பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் பரவியபோது, மக்கள் இரண்டு…

Read more

“எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பாதீர்கள்”… தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் உள்ள போலீசார்களின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் மற்றும் நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையின்மையை குறிக்கும் ஒரு சம்பவம் தற்போது முன்னணி செய்தியாக இருக்கிறது. DGP அலுவலகம், காவல்துறையின் நம்பகத்தன்மையை மற்றும் பணியில் உள்ள போலீசாரின் அணி integrity-ஐ பாதுகாக்க,…

Read more

Other Story