“குடு குடுவென்று ஓடிய பஸ் டயர்” அலறியடித்த பயணிகள்…. தேனியில் பரபரப்பு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள போடியிலிருந்து சின்னமனூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போடியை அடுத்துள்ள தர்மத்துப்பட்டி பகுதியில் அப்பேருந்து…

“தொலைந்த கண் கண்ணாடி” கோபத்தில் பயணி செய்த செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பேருந்து நிலையத்திற்கு ராமேஸ்வரத்திலிருந்து கோவை செல்லும் அரசு பேருந்து வந்துள்ளது. இதனை ஓட்டுனர் சம்பத்குமார் ஓட்டிச்சென்றுள்ளார். மேலும்…

“பஸ் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு” சிரமப்படும் மக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்திலிருந்து ராயப்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம் புதூர், மாதேஸ்வரன் நகர் வழியாக கணபதி பாளையத்திற்கு அரசு பேருந்து இயங்கி…

“மலை உச்சியில் நடந்த திருவிழா” பேருந்திற்காக காத்துக் கிடந்த பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

தேனி மாவட்டத்திலுள்ள பனியங்குடி மலை உச்சியில் தமிழக-கேரளா எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா…

ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரமா….? ஜெர்மன் நாட்டு பெண்ணிற்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் விழுப்புரத்திலுள்ள திண்டிவனம் தாலுகா கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில்…

“அம்பேத்கர் பிறந்தநாள் விழா” ஏற்பட்ட பயங்கர கலவரம்…. தேனியில் பரபரப்பு….!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாலையில் இரு பகுதியை சேர்ந்தவர்கள் சார்பில் ஊர்வலம்…

“திடீரென்று உடைந்த பிரேக்” தாறுமாறாக ஓடிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….!!!

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும்…

“அங்கெல்லாம் பஸ் போகாது” அத்துமீரும் அரசு ஊழியர்கள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி -கோவை மெயின் ரோட்டில் தெக்கலூர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவிநாசி சுற்றுவட்டார…

“எங்க ஊருக்கு பஸ் வரல” மறியலில் ஈடுபட்ட மக்கள்…. போக்குவரத்து பாதிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் அருகே ஆத்துகிணத்துபட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில்…

குடிபோதையில் பேருந்து ஓட்டப்பட்டதா….? அலறி அடித்த மக்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகம் சின்னசேலம் பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து…

“குழந்தைகளுடன் சென்ற பெண்” பேருந்தில் நடந்த சம்பவம்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் மகேஷ்- ஜெயப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஏழாம்…

“கரெக்ட் டைமுக்கு பஸ் இல்லை” புத்தகப் பையுடன் 2 கிலோ மீட்டர் நடைபயணம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அருகே இம்மடி…

“உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம்” பொதுமக்களின் கோரிக்கை….!!!

கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு…

“கரெக்ட் டைமுக்கு பஸ் வேணும்” மாணவ-மாணவிகள் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!

பள்ளி நேரத்திற்கு பேருந்துகள் இயக்க வேண்டி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் என்னும் பகுதியில்…

“இந்தக் கோயிலுக்கு நிறையபேர் வருவாங்க” பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா…. அதிகாரிகள் அதிரடி முடிவு….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கெங்கையம்மன் கோவில்…

“எனக்கு எங்க போகணும்னு தெரியல” பள்ளி செல்லாமல் சுற்றி திரிந்த சிறுவன்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவனை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள டவுன் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்…

“அந்த பேக்ல என்ன இருக்கு” வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த போலீஸ்….!!!

பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு…

“ஓடும் பேருந்தில் மது குடித்த மாணவிகள்” வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!

ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிகள் மது குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு…

நீங்க எதுக்கு பயணிகளை கூட்டிட்டு போறீங்க….? ஓட்டுனர்கள் இடையே மோதல்…. கரூரில் பரபரப்பு….!!!

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கரூர் அரவக்குறிச்சி பகுதியிலிருந்து திருச்சிக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்து…

“பள்ளி செல்லும் மாணவர்கள்” பேருந்தில் செய்த அட்டகாசம்…. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!!

மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 10 முதல் 12-ம்…

பழுதடைந்த பேருந்துகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சாலையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் அரசு பேருந்து…

“பேருந்து செல்ல வழி விடுங்கள்” டிரைவருக்கு நடந்த கொடுமை…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மது போதையில் பேருந்திற்கு வழிவிடாமல் வாலிபர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரிலுள்ள போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பழனி என்பவர்…

சூட்கேசில் என்ன இருக்கு….? சோதனையில் சிக்கிய நபர்…. குமரியில் பரபரப்பு….!!!

பேருந்தில் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பரிசுகள் கடத்தப்படுவதை தடுக்க…

“கல்லூரிக்கு செல்ல முடியவில்லை” பேருந்தை சிறைபிடித்த மக்கள்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

பேருந்து சரியாக இயக்கப்படாததால் மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்திலிருந்து 2 அரசு…

பேருந்து வசதி வேண்டும்…. 5 கி.மீ தூரம் நடக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்லத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…

“படியில் தொங்கியபடி பயணம்” பொதுமக்களின் கோரிக்கை…. வலைதளத்தில் வைரலான வீடியோ….!!!

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயத்திலிருந்து காட்பாடி வரை தினமும்…

“மாட்டின் மீது மோதிய பேருந்து” தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

மாட்டின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பணம்பாக்கம் கிராமத்தில்…

“ஆபத்தை உணராமல் பயணம்” சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!

ஆபத்தை உணராமல் பேருந்தின் கூரை மீது பயணம் செய்யும் மாணவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

படிக்கட்டில் பயணம் செய்த 15 பேர்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. வேலூரில் நடந்த சோகம்….!!!

பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி சென்ற தனியார் பேருந்தில்…

கூடுதல் பஸ் வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ – மாணவிகள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!!

கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவ – மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரம்பக்குடியிலிருந்து…

“பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைப்பு” விசாரணையில் வெளிவந்த உண்மை…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தலையால் மோதி பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி என்னும்…

மணலில் சிக்கிய பேருந்து…. ஓட்டுநர் செய்த செயல்…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

நிலைதடுமாறி சாலை ஓரத்திலிருந்த பள்ளத்தில் பேருந்து சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலிருந்தது சென்னைக்கு மாநில அரசு போக்குவரத்து கழகத்தின்…

பேருந்து நிற்க வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…. பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ்….!!

பேருந்து நிறுத்தபடாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே காவல்பட்டி…

அவங்கள விடாதீங்க…. வசமாக சிக்கிய பெண்கள்…. கைது செய்த போலீஸ்….!!

பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடிய 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூரில் ரம்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியிலுள்ள…

ஓடும் பேருந்தில் நூதன முறையில் திருட்டு…. வசமாக சிக்கிய 2 பெண்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஓடும் பேருந்தில் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை 2 பெண்ககள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள…

தீவிர வாகன சோதனை… முறையாக வரி செலுத்தாத பேருந்து… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்தை வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்து விட்டார். தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில்…

எல்லாம் ரெடி பண்ணுறோம்… சுத்தம் செய்யும் பணி தீவிரம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்…

நாங்க கேட்டதுக்கு இப்படி சொல்லுறாங்க…. புகார் அளித்தும் பயனில்லை…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்….!!

தனியார் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காச்சினாம்பட்டி பகுதியில்…

இனிமேல் சீக்கிரமா போகலாம்… எல்லாம் ரெடியா இருக்கு… கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும்…!!

பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு…

9மாதத்துக்கு பின்…! எல்லாரும் வாங்க…. எல்லாமே OK… திருமலை தரிசன சுற்றுலா தொடங்கியது …!!

ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவை மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

1 நாளுக்கு 5,000 முன்பதிவு…… சென்னைக்கு பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு….. கூடுதல் பேருந்தை இயக்க முடிவு….!!

பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க விரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம்…

BREAKING : ரூ1,000 கோடி….. பேருந்து கட்டணத்தை உயர்த்த… தமிழக அரசு ஆலோசனை…!!

ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை…

மே-17க்கு பின்….. 50% பேருந்துகள் இயக்கம்…… “6 அடி” சமூக இடைவெளி சாத்தியமா….?

தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் – தட்டிக் கேட்ட பயணிக்கு அடி.!

தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம்…

ஓனர் போய்ட்டாரு….. போடுடா கள்ளசாவிய….. ரூ20,00,000….. தங்க நகையை திருடி சென்ற வேலைக்காரி…. 5 பேர் கைது….!!

சென்னை அருகே வீட்டு உரிமையாளர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட சமயத்தில் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்த பெண் கள்ளச்சாவி தயார் செய்து ரூபாய்…

நான் சிபிஐ அதிகாரி…. எடு பணத்த… பஸ்ஸில் பயணம்… பரிசோதகரிடம் சிக்கிய மோசடி மன்னன்..!!

பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த போலி சிபிஐ அதிகாரி டிக்கெட் பரிசோதனையின் -போது பிடிபட்டார். சோழிங்கநல்லூரிலுள்ள உணவகத்தில் பணிபுரிந்துவருபவர் சந்திரபாபு (35).…

தந்தையின் கவனக்குறையால் 3வயது குழந்தை பலி …!!

கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ்…

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .…

பேருந்து மீது வேன் மோதியதில் 15பேர் பலி …!!

பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்…