“திருப்பதிக்கு பஸ்ஸை திருடிக்கொண்டு போன நபர்!” திருப்பதி செல்ல வழி கிடைக்காத ஆத்திரத்தில் 21 கி.மீ. பஸ் ஓட்டிய விசித்திரமான சம்பவம்..!!”

தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், திருப்பதிக்குச் செல்ல வழி கிடைக்காத விரக்தியில் நபர் ஒருவர் அரசுப் பேருந்தைத் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னூரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்ற டிராக்டர் ஓட்டுநர், திருப்பதிக்கு ரயிலில் செல்ல பலமுறை முயற்சித்தும்…

Read more

“காரை விட்டு இறங்க மறுத்த பெண்கள்… வன்முறையில் முடிந்த பயணம்!” ஆஸ்திரேலியாவில் ஊபர் ஓட்டுநரின் வெறிச்செயல்.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

ஆஸ்திரேலியாவில் ஊபர் கார் ஓட்டுநருக்கும், இரண்டு பெண் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தைத் தொடர மறுத்த ஓட்டுநர், பயணிகளைப் பதிவு செய்த முன்பதிவை ரத்து செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், தாங்கள் ரத்து செய்தால்…

Read more

“டிகிரி முடித்தவர்களை விட JCB டிரைவர்களுக்கு சம்பளம் அதிகம்!” பட்டப்படிப்பு வெறும் காகிதம்தானா? 40% பட்டதாரிகள் வேலையில்லை.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”

இந்தியாவின் தற்போதைய கல்வி முறையானது மாணவர்களை வேலைக்குத் தயார்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக முதலீட்டாளர் சௌரப் முகர்ஜி விமர்சித்துள்ளார். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்கிவிடுவதாகவும், பட்டப்படிப்பு முடித்தவர்களில் 40 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு…

Read more

“கோடி ரூபாய் காரா? இல்ல உயிரே முக்கியமா?” ஸ்கூட்டர் ஓட்டுநரின் அந்த ஒரு நொடி செயல்.. இணையத்தையே அதிரவைக்கும் காட்சிகள்..!!”

ஹைதராபாத் சாலையில் சொகுசு காரான ஃபெராரிக்கும், சாதாரண ஸ்கூட்டர் ஒன்றிற்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபெராரி கார் திடீரென பிரேக் போட்டு வேகத்தைக் குறைத்தபோது, பின்னால் வந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் மோதாமல்…

Read more

“டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டம்!” போன் தேவையில்லை.. வாட்ச் இருந்தா போதும்.. ஆட்டோ ஓட்டுநரின் ஸ்மார்ட் டெக்னாலஜியால் மிரண்டு போன பயணிகள்.. வைரலாகும் புகைப்படம்..!!”

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஸ்மார்ட் வாட்ச்சில் கியூஆர் கோடை வைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திரநகரிலிருந்து கோரமங்களா பகுதிக்கு ஆட்டோவில் சென்ற பயணி ஒருவர், பணம் செலுத்த கியூஆர் கோடை கேட்டபோது,…

Read more

“இதுக்குத்தான் நடுரோட்டுல சீன் போடக்கூடாது..!” – ஜேசிபி டிரைவரின் அதிரடி ஆக்ஷனால் பறந்த பைக்.. ஒரே நொடியில் காணாமல் போன மொத்த பந்தா.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!”

ஹைவேயில் ரவுடித்தனம் செய்ய முயன்ற பைக்கர்களுக்கு சில நொடிகளில் தகுந்த பாடம் புகட்டப்பட்ட ஒரு பரபரப்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சில இளைஞர்கள் தங்களின் பைக்குகளை ஒரு லாரிக்கு முன்னால் நடுரோட்டில் நிறுத்தி, அந்த சாலையையே…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

“சீட் பெல்ட் போடச் சொன்னது ஒரு குத்தம்மா.?” பணம் இருந்தா என்ன வேணா பேசலாமா?.. பெண்களின் அட்டூழியம்… டிரைவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நெட்டிசன்கள்.!!

ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட வாடகை காரில் ஏறிய பெண் பயணிக்கும், டிரைவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. காரில் ஏறியவுடன் பாதுகாப்பு கருதி ‘சீட் பெல்ட்’ அணியுமாறு டிரைவர் கனிவுடன் கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு…

Read more

முகத்துக்கு நேராக வந்து நின்ற மரணம்..! சிலையாக மாறிய டிரைவர்… நல்லவேளை மூச்சு கூட விடல.. அசைஞ்சிருந்தா காலிதான்.. சிங்கத்துடன் திகில்… வைரலாகும் வீடியோ..!!

ஜங்கிள் சபாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிங்கத்தைப் பார்த்தாலே சிலிர்த்துப் போவார்கள். ஆனால், ஓடும் ஜீப்பிற்குள் சீறிப்பாயும் ஒரு பெண் சிங்கம் திடீரென உள்ளே நுழைந்து, டிரைவர் இருக்கைக்கு அருகில் நின்று அவரை சில நொடிகள் உற்றுப்பார்த்தால் எப்படி இருக்கும்?…

Read more

9 மணி நேர போராட்டம்… கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர்… கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்…

Read more

Other Story