“சாலையோரம் நின்ன பொண்ணை கூப்பிட்டு அவரு சொன்ன அந்த விஷயம்… 4 வருஷமா இப்படி ஒரு மனிதரா? கண்ணீரை வர வச்ச நெகிழ்ச்சியான வீடியோ.. வியந்து போன மக்கள்..!!”

இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளிடம் காட்டிய அன்பும், அக்கறையும் சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை அன்புடன் அழைத்து, “மகளே… பாதுகாப்பாக அமருங்கள்” என்று அவர் அழைக்கும் காட்சி…

Read more

“கண்டென்ட் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமா?” ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிக்கும் ‘ஸ்மார்ட் ஆப்’.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென…

Read more

உதவி செய்யப் பணம் தேவையில்லை!” வெயிலில் தவித்த முதியவர்கள்.. கையில் காசு இல்லைன்னு சொன்னதும் அந்த ரிக்ஷாக்காரர் செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

இன்றைய இயந்திரத்தனமான உலகில், மனிதநேயம் குறைந்து வரும் சூழலில், ஒரு சாதாரண ஈ-ரிக்ஷா ஓட்டுநரின் செயல் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. வயதான தம்பதி ஒருவர் வெயிலில் நடந்து செல்வதைக் கண்ட அந்த ஓட்டுநர், அவர்களைத் தனது ரிக்ஷாவில் அன்புடன் ஏற்றி,…

Read more

“₹112-க்கு புக் செய்தால் ₹142-ஆ?” ஆட்டோ ஓட்டுநருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட மோதல்.. கட்டண உயர்வு பிரச்சனைக்கு உண்மையில் யார் காரணம்? வைரல் வீடியோ பின்னணி..!!”

ஆட்டோ மற்றும் வாடகைக் கார் முன்பதிவு செயலிகளில் பயணத்தின் முடிவில் கட்டணம் திடீரென உயருவது, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களை உருவாக்குகிறது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி ஒன்றில், ₹112 என்று காட்டப்பட்ட கட்டணம் பயணம் முடிந்தபோது…

Read more

“மாதம் ₹1 லட்சம் வருமானம்!” சாதாரண கேப் டிரைவரை ‘தொழில்முனைவோர்’ என்று பாராட்டிய சிஇஓ.. வைரலாகும் வெற்றிக் கதை..!!”

ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆகாஷ் குப்தா, கேப் டிரைவர் ஒருவருடன் உரையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த டிரைவர் முன்பு மாதம் 25,000 ரூபாய் சம்பாதித்ததாகவும், தற்போது சுயமாகப் பணியாற்றுவதன் மூலம் மாதம் 1 லட்சம்…

Read more

“டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த கட்டம்!” போன் தேவையில்லை.. வாட்ச் இருந்தா போதும்.. ஆட்டோ ஓட்டுநரின் ஸ்மார்ட் டெக்னாலஜியால் மிரண்டு போன பயணிகள்.. வைரலாகும் புகைப்படம்..!!”

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஸ்மார்ட் வாட்ச்சில் கியூஆர் கோடை வைத்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திரநகரிலிருந்து கோரமங்களா பகுதிக்கு ஆட்டோவில் சென்ற பயணி ஒருவர், பணம் செலுத்த கியூஆர் கோடை கேட்டபோது,…

Read more

“உயிர் பயமே இல்லையா..?” – 12 வயது சிறுவன் ஓட்டிய ஆட்டோவில் ஏறிய பயணிகள்.. இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் சோகம்..!!”

பீகார் மாநிலத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சந்தைப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

“சிறுவன் கையில் ஆட்டோவா?” – லைசென்ஸ் இல்ல.. வயசும் இல்ல.. ஆனா ஆட்டோ மட்டும் பறக்குது.. பொதுமக்களை அதிர வைத்த அந்த 10 வயது சிறுவன்.. போலீசில் சிக்கியதும் கொடுத்த வாக்குமூலத்தைப் பாருங்க..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பின்னால் ஒரு நபர் அமர்ந்திருக்க, அந்தச் சிறுவன் போக்குவரத்து நெரிசலுக்கு…

Read more

இன்ஜினியரே தோத்துடுவாரு போல.. ஆட்டோன்னு நினைச்சா ஏமாந்துடுவீங்க.. சாலையில் சென்ற வாகனத்தை உற்றுப்பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!!

இந்தியாவில் ‘ஜுகாட்’ என்பது வெறும் தீர்வு மட்டுமல்ல, அது ஒரு தனித்துவமான சிந்தனை முறை. சமீபத்தில் சாலை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் அந்த வாகனத்தைப் பார்த்தவர்கள் அது ஒரு சாதாரண சிஎன்ஜி  ஆட்டோ ரிக்ஷா…

Read more

ஷோரூம் வாசலில் பற்றி எரிந்த இ-ரிக்‌ஷா.. ஓடாத வண்டிக்கு எதுக்கு EMI? ஒரு பெண்ணின் கனவு சாம்பலான கண்ணீர்க் கதை.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில், தினக்கூலி வேலைக்குப் பதிலாக ஒரு நிரந்தர வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கனவோடு இ-ரிக்‌ஷா வாங்கிய பெண் ஒருவர், விரக்தியின் விளிம்பில் அதனை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியா மௌர் என்ற…

Read more

ஆட்டோக்காரர்கள் கேட்ட 500 ரூபாய்.. 3 கிலோமீட்டர் கை வண்டியில் வந்த மூதாட்டி.. 70 வயது பாட்டிக்காக சுமைதூக்கும் தொழிலாளி செய்த பேருதவி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் மனிதநேயத்தை போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை, ஜிதேந்திர குமார் என்ற சுமைதூக்கும் தொழிலாளி தனது கை வண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு…

Read more

சாதிக்கும் பெண்கள்…. ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் மாதம் ரூ. 45,000 சம்பாதிக்கும் பெண்… வைரலாகும் பதிவு…!!!

பெங்களூரு நகரில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் பயணித்த சினேகா என்ற பயணி, தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஆட்டோ முன்பதிவு செய்த சினேகா, பெண் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில்…

Read more

“யார் சாமி இவன்?” ஆட்டோ டாப்-ல் ‘நாய்’ சவாரி.. மும்பை டிராபிக்கில் ராஜா போல அமர்ந்து வந்த ‘டோகேஷ் பாய்’.. வைரல் வீடியோ..!!

மும்பை வீதிகளில் ‘டோகேஷ் பாய்’ என்று அழைக்கப்படும் ஒரு தெரு நாய், ஓடும் ஆட்டோவின் கூரை மீது மிக நிதானமாக அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான போக்குவரத்துக்கு இடையே, எவ்வித பயமும் இன்றி ஒரு…

Read more

“சீட்டு 4 தான்”.. ஆனால் அமர்ந்ததோ 19 பேர்… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா…? பாடம் புகட்டிய போலீஸ்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு இருக்கைகள் கொண்ட ஒரு ஆட்டோ-ரிக்ஷாவில் 19 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சாலையின் பாதுகாப்பை கடுமையாக மீறுவதை மட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை…

Read more

Other Story