ஆட்டோக்காரர்கள் கேட்ட 500 ரூபாய்.. 3 கிலோமீட்டர் கை வண்டியில் வந்த மூதாட்டி.. 70 வயது பாட்டிக்காக சுமைதூக்கும் தொழிலாளி செய்த பேருதவி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் மனிதநேயத்தை போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை, ஜிதேந்திர குமார் என்ற சுமைதூக்கும் தொழிலாளி தனது கை வண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு…

Read more

18 வயதிற்கு மேற்பட்டவர்களா நீங்க.! ஆதார் விண்ணப்பிக்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க… அமலுக்கு வர இருக்கும் புதிய நடைமுறை…!!

இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் விண்ணப்பித்து பொதுமக்கள் அட்டையை பெற்று கொள்ளலாம். மேலும் அங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி தற்சமயம் தரகர்களின்…

Read more

Other Story