ஆட்டோக்காரர்கள் கேட்ட 500 ரூபாய்.. 3 கிலோமீட்டர் கை வண்டியில் வந்த மூதாட்டி.. 70 வயது பாட்டிக்காக சுமைதூக்கும் தொழிலாளி செய்த பேருதவி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் மனிதநேயத்தை போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை, ஜிதேந்திர குமார் என்ற சுமைதூக்கும் தொழிலாளி தனது கை வண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு…
Read more