“உயிர் பயமே இல்லையா..?” – 12 வயது சிறுவன் ஓட்டிய ஆட்டோவில் ஏறிய பயணிகள்.. இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோவுக்கு பின்னால் இருக்கும் சோகம்..!!”

பீகார் மாநிலத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சந்தைப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

Other Story