காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

வாக்காளர் அடையாள அட்டையை வைத்து போலி சிம் கார்டு.. ஒருத்தன் செஞ்ச கொலைக்கு இன்னொருத்தர் மாட்டிய சம்பவம்… அடக்கடவுளே இப்படி கூட நடக்குமா..?

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையாளிகள் பயன்படுத்திய சிம் கார்டு புனீத் என்பவரின் முகவரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு…

Read more

வெளியே தெரிஞ்சா அசிங்கம்..! திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… குழந்தையைப் பெற்று கழிவறை குப்பையின் இளம் பெண்…. பெத்த தாய்க்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

பெங்களூரு அருகே ஒரு தனியார் ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தில், கழிவறை குப்பைத் தொட்டியில் பச்சிளம் சிசு ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ரேணுகா என்ற இளம்பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில்,…

Read more

ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்… கழிவறையில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… 19 வயது இளம் பெண் செய்த கொடூரம்… பகீர் பின்னணி…!!!

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் புகழ்பெற்ற ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் 19 வயது இளம்பெண் ரேணுகா, தனது பிறந்த குழந்தையை தொழிற்சாலை கழிவறையிலேயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் வழக்கமான வேலை நேரத்தில்…

Read more

“சம்பளம் ஏறியும் பேராசைப்பட்டால் வெளியே போங்க!”.. நீதிபதிகளுக்கே எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

பெங்களூருவில் நடைபெற்ற 22-வது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாவட்ட நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள…

Read more

“இது ஹோட்டலா? இல்ல கோயிலா?”…. உலகின் மிகப்பெரிய கஃபே… உள்ளே போனா மிரண்டு போவீங்க… வைரலாகும் பிரம்மாண்ட வீடியோ…!!!

பெங்களூருவின் உணவு கலாச்சாரம் இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொம்மசந்திராவில் சுமார் 1.5 ஏக்கர் (90,000 சதுர அடி) பரப்பளவில், ‘உலகின் மிகப்பெரிய உணவக கஃபே’ என்ற பெயருடன் ‘தி ராமேஸ்வரம் கஃபே’ தனது புதிய கிளையைத் தொடங்கியுள்ளது. இது வெறும்…

Read more

“நண்பனின் மனைவி மீது தீராத ஆசை”…. வாலிபரின் கழுத்தை அறுத்து சாக்குப்பையில் போட்டு… அதிரவைக்கும் பின்னணி…!!!

பெங்களூரு பொம்மசந்திரா அருகே உள்ள யாரண்டஹள்ளி பகுதியில் மாயமான கட்டுமானத் தொழிலாளி சுனில் நாயக் என்பவர், ஒரு மதுபான விடுதிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த மார்ச் 25ம் தேதி மதிய உணவிற்குப் பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவரைக்…

Read more

வீல் சேரில் வந்த பெண்…. திடீரென எழுந்து நடந்த அதிசயம்… விமான நிலையத்தில் நடந்த வினோதத்தால் குழம்பிய பயணிகள்… வைரல் பதிவு…!!!

விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த பெண் ஒருவர் பின்னர் எழுந்து சாதாரணமாக நடந்து சென்ற வினோதச் சம்பவம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த சுமித் ரமணி என்ற நிறுவனத் தலைவர் பகிர்ந்த பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

“என் தோழிகளுடன் உல்லாசமாக இரு”…. மது போதையில் ஆபாச வீடியோ காட்டி டார்ச்சர்…. கதறி அழுத கணவன்… அதிர வைக்கும் பின்னணி..!!!

பெங்களூரு நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி அளிக்கும் விசித்திரமான பாலியல் மற்றும் மன ரீதியான தொல்லைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும்…

Read more

தங்கையுடன் கள்ளத்தொடர்பு… ரத்தக் கறையுடன் காவல் நிலையத்தில் நின்ற கார்…. உள்ளே இருந்த சடலம்…. அதிர வைக்கும் பின்னணி…!!!

பெங்களூரு அருகே உள்ள பைரப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் தனது மனைவியின் தம்பியான ரஞ்சித் என்பவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநிவாஸின் தங்கையுடன் ரஞ்சித்திற்குத் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீநிவாஸின் தங்கைக்கு…

Read more

கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கத்தியால் 7 முறை குத்தி…. காதலன் கைது…!!!

பெங்களூரு சந்திரா லே அவுட் பகுதியில் வசித்து வரும் அல்தாப் பாஷா என்பவரது மனைவி பானு மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முப்பத்தி நான்கு வயதான பானு கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு…

Read more

சினிமா பாணியில் நடந்த சம்பவம்… தந்தையைச் சாக்கு மூட்டையில் கட்டி கூரியர் அனுப்ப முயன்ற மகள்… பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

பெங்களூரு வையாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற காணொளி எடுப்பதற்காகத் தனது தந்தையின் உயிரோடு விளையாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதைக்…

Read more

“இனி சாப்பாட்டுக்கு கஷ்டம்தான்” கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் ஹோட்டல்கள் ‘குளோஸ்’…. ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

பெங்களூருவில் நிலவும் கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக…

Read more

4 வயது மகனைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்…. மாமியாரின் சித்திரவதை…. மனஉளைச்சலில் மென்பொருள் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு…!!!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பொறியாளர் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரபல…

Read more

லோன் கட்டினால் தான் உங்களுக்கு வீடு…. 3 தவணை கட்டவில்லை… ஐ.டி ஊழியரின் சோகக் கதை… வைரலாகும் பதிவு…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் மீனால் கோயல் என்பவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் ராஜேஷ் எதிர்கொண்ட துயரமான நிதி நெருக்கடி குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வேலையிழந்த ராஜேஷ் தொடர்ந்து மூன்று…

Read more

“உன் வாழ்க்கை விவாகரத்துல தான் முடியும்” ஜோதிடர் பேச்சை நம்பி 9 நாள் பரிகாரம்…. இறுதியில் காதலியின் விபரீத முடிவு….!!

பெங்களூருவில் காதலித்தவனையே கைபிடிக்க இருந்த நிலையில், ஒரு ஜோதிடரின் கணிப்பால் இளம்பெண் வித்யாஜோதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான வித்யாஜோதி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம்…

Read more

“என் சொத்து என் பேரக்குழந்தைகளுக்கு தான்..” ஒத்தை வார்த்தையில் நின்ற முதியவர்.. மகன்கள் செய்த விபரீதம்.. வெளியான பகீர் தகவல்கள்..!!

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் முனிகிருஷ்ணப்பா, போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், அவற்றின் ஒரு பகுதியைத் தனது பேரக்குழந்தைகளின் பெயரில் உயில் எழுதி வைத்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

இது என்ன கொடுமை?… தூங்கிய மகனை காரிலேயே விட்டுவிட்டுச் சென்ற பெற்றோர்…. போலீஸ் அதிரடி… விவாதத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!!

பெங்களூரு ஹென்னூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய தம்பதியினர், நான்கு வயது குழந்தையை வாடகை காரிலேயே மறந்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்கான் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன்…

Read more

“டீயை குடிச்சிட்டு இடத்தை காலி பண்ணுங்கப்பா…. இல்லன்னா 1,000 ரூபாய் ஃபைன்” ஹோட்டல் உரிமையாளர்களின் அதிரடி முடிவு….!!

ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் ஒரு டீயையோ அல்லது சிற்றுண்டியையோ சாப்பிட்டுவிட்டு, மணிக்கணக்கில் அங்கேயே அமர்ந்து அரட்டை அடிப்பவர்களுக்கும், லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கும் பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு நீண்ட நேரம் இருக்கைகளை ஆக்கிரமிப்பதால்…

Read more

இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை?… கொள்ளையடிக்க வந்துவிட்டு அங்கேயே தூங்கிய ஆசாமி…. பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூரு அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் நகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், வெளியேற வழி தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அயர்ந்து தூங்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உணவகம் நடத்தி வரும் பிரேமநாத் என்பவர் தனது குடும்பத்துடன் ஹைதராபாத் சென்றிருந்த…

Read more

என்னுடைய சாவுக்கு என் காதலியும், அம்மாவும் தான் காரணம்… வேறொருவருடன் திருமணம்… பாடி பில்டர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்த 26 வயது ஜிம் பயிற்சியாளரும் பாடிபில்டருமான கிரண், காதல் தோல்வி காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைத்…

Read more

“உதை வாங்குனதுக்கு நியாயம் வேணும்!” – அடிச்சவங்க மேல திருடன் கொடுத்த கம்ப்ளைன்ட்…. பெங்களூருவில் நடந்த வினோதக் கூத்து….!!

பெங்களூரு சம்பிகேஹள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், திருடச் சென்ற இடத்தில் பொதுமக்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த திருடன் ஒருவன், தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அஸ்கர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது வருமானம் போதுமானதாக…

Read more

“விபத்து இல்ல…. இது பக்காவான ஸ்கெட்ச்” – 17 வருஷ கல்யாண வாழ்க்கை…. கணவனைக் காலி பண்ணிய மனைவி….!!

பெங்களூரு புறநகர் பகுதியில் கணவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு, அதனை விபத்து எனச் சித்தரித்து நாடகமாடிய மனைவியையும் அவரது காதலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசோக் மற்றும் புஷ்பா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு மூன்று குழந்தைகள்…

Read more

வேலை தேடும் நாய்… லின்க்டுஇன் தளத்தில் கலக்கிய பெங்களூரு செல்லப்பிராணி…. தனித்துவமான பக்கத்தை உருவாக்கிய உரிமையாளர்…. பின்னணி என்ன?..!!!

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறைத் தொடர்புகளுக்கான சமூக வலைதளமான லின்க்டுஇன் தளத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ட்ரோகோ என்ற நாய் தனது தனித்துவமான பக்கம் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்த இந்த நாய்க்காக, செல்லப்பிராணிகள் பராமரிப்பு கல்வி நிறுவனத்தின்…

Read more

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா..? பணம் போச்சுன்னு நினைச்சவருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்… ஆட்டோ ஓட்டுநரின் வியக்க வைக்கும் நேர்மை…!

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே அதிக கட்டணம், சவாரிக்கு வர மறுப்பது போன்ற புகார்களே பெரும்பாலும் செய்திகளில் வரும். ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இந்த எதிர்மறை பிம்பத்தை உடைத்துள்ளது. ராபிடோ மூலம் ஆட்டோ…

Read more

வெளியே சென்ற தொழிலதிபர் குடும்பம்… 18 கோடி ரூபாய் நகை, பணம் கொள்ளை… வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில் கைவரிசை காட்டிய நேபாள தம்பதி…!!!

பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள யமலூரில் வசிக்கும் தொழிலதிபர் ஸ்ரீமந்த் ஜெயின் என்பவரது வீட்டில் சுமார் 18.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஜெயின்…

Read more

இது என்ன புது திருட்டா இருக்கே?… வீட்டின் மொட்டை மாடிகளில் பெண்களின் உள்ளாடைகளை திருடிய வாலிபர்… செல்போன் புகைப்படங்களால் சிக்கிய திருடன்…!!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் குடியிருப்புகளில் புகுந்து பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹெப்பகோடி பகுதியில் உள்ள வீடுகளின் மொட்டை மாடி மற்றும் முற்றங்களில் உலர வைக்கப்படும்…

Read more

இங்கு குடியேறுவதற்கு முன் யோசியுங்கள்… ஒரு தெருவிளக்கு கூட இல்ல… பெங்களூரு குறித்து இளம்பெண் சொன்ன தகவல்… வைரலாகும் வீடியோ…!!!

பெங்களூரு நகரின் வெளிவட்டாரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறி இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காணொளி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு 9 மணி அளவில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது தெருவிளக்குகள்…

Read more

ரூ.16 லட்சம் கொடுத்தாச்சு..! மீண்டும் பள்ளி வேணும்னா என்னை கல்யாணம் பண்ணிக்கோ… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு ஜூஸ் கொடுத்து… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர், தன் கணவருடன் இணைந்து ஒரு தனியார் பள்ளியை நடத்தி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்த நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே,…

Read more

“ஷாக் ஆகாதீங்க” ஆட்டோ ஓட்டியே மாசம் ₹45,000 லாபம்…. ₹2,50,000 கடன் க்ளோஸ்…. சாதித்துக் காட்டிய பெண் ஓட்டுனர்….!!

பெங்களூருவில் சினேகா என்ற பெண் பயணித்த ஒரு சாதாரண ஆட்டோ பயணம், இன்று இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஆட்டோ புக் செய்த சினேகாவுக்கு, ஒரு பெண் ஓட்டுநர் ஆட்டோவை ஓட்டி வந்தது பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.…

Read more

சாதிக்கும் பெண்கள்…. ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் மாதம் ரூ. 45,000 சம்பாதிக்கும் பெண்… வைரலாகும் பதிவு…!!!

பெங்களூரு நகரில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடன் பயணித்த சினேகா என்ற பயணி, தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஆட்டோ முன்பதிவு செய்த சினேகா, பெண் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில்…

Read more

சாலையின் நடுவே அரைகுறை ஆடையில் நின்ற இளம் பெண்… அறிவுரை கூறிய பெண் காவலர்… தலை முடியை பிடித்து இழுத்து அடித்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு கே.ஆர் புரம் ரயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை மீது மோகினி என்ற இளம்பெண் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த இளம்பெண்…

Read more

ஒருதலைக் காதலால் விபரீதம்… தீ விபத்து என நாடகமாடிய பக்கத்து வீட்டு வாலிபர்… திடீர் திருப்பம்…!!!

பெங்களூரு ராம்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் அவரது வீட்டில் தீ விபத்து…

Read more

நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார்… சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து… குடி போதையில் இருந்த 42 வயது நபர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அங்கிருந்த பாதசாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சுமார் 42 வயதுடைய டெரிக் டோனி என்பவர் ஓட்டி வந்த…

Read more

3.5 கோடி மோசடி…. பெங்களூரு ஏர்போர்ட்டில் போலீசார் போட்ட ஸ்கெட்ச்…. அதிமுக முன்னாள் பிரமுகர் அஜய் வாண்டையார் கைது….!!

முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரிடம் சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில், நடிகரும் முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த இவரை, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

Read more

திரையரங்கு கழிவறையில் ரகசிய கேமரா… பெண்களை வீடியோ எடுத்த சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூருவில் உள்ள சந்தியா திரையரங்கில் பெண்கள் கழிவறையில் ரகசியமாக வீடியோ எடுத்த சிறுவன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு தெலுங்கு படம் ஒன்றின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டபோது, கழிவறைக்குச் சென்ற பெண்கள் உள்ளே சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுவன் ஒருவன்…

Read more

இனி விதிகளை மீறினால் தப்பிக்க முடியாது… சாலையில் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் போதே போலீசாருக்கு தகவல் அனுப்பும் AI… வைரலாகும் பதிவு..!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீனத் தலைக்கவசத்தை உருவாக்கியுள்ள சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பங்கஜ் தன்வார் என்ற அந்த இளைஞர், பெங்களூரு சாலைகளில் நிலவும் ஒழுங்கற்ற போக்குவரத்தைக் கண்டு விரக்தியடைந்து,…

Read more

New Year கொண்டாட்டம்… குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய நபர்… நடைபாதையில் சென்ற பெண் மீது மோதி… அதிர்ச்சி வீடியோ..!!!

பெங்களூரு சககார நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடைபாதையில் நடந்து சென்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஒரு வணிக வளாகத்தின் அருகே நிகழ்ந்த இந்த…

Read more

திருமணமான முதல் நாளிலிருந்தே சித்திரவதை… ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டல்… கணவன் மீது மனைவி புகார்…!!!

பெங்களூருவில் மேகாஸ்ரீ என்ற இளம்பெண் தனது கணவர் மஞ்சுநாத் மீது பரபரப்பான பாலியல் மற்றும் வரதட்சணை கொடுமைப் புகாரை அளித்துள்ளார். திருமணமான முதல் நாளிலிருந்தே மஞ்சுநாத் தமக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உடன்பட மறுத்தபோது உடல் ரீதியான…

Read more

ரூ. 3 கோடி மோசடி… 21 வாடிக்கையாளர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கனரா வங்கிக் கிளையில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றிய ரகு என்பவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குக் குடும்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் கடும்…

Read more

வரதட்சணை கொடுமைல மனைவி விபரீத முடிவு…. 1000 கி.மீ தூரம் தப்பி போய்…. CASE-க்கு பயந்து கணவன் தற்கொலை….!!

பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் சிவண்ணா என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாருக்கு பயந்து சூரஜ்…

Read more

மசாஜ் பார்லருக்கு வேலைக்கு சென்றதால் விபரீதம்..! ஆத்திரத்தில் 3-ம் திருமணம் செய்த 2-வது மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!

பெங்களூரு அக்ரஹாரா லேஅவுட் பகுதியில், மனைவியின் வேலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவர் தனது மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 39 வயதான ஆயிஷா சித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மசாஜ் பார்லர்…

Read more

“ஆபத்தான நடைபாதைகள், துர்நாற்றம் வீசும் சாலைகள்: குழந்தையுடன் நடைபாதையில் நடக்க முடியாமல் தவித்த தந்தை!” – கனடா நபரின் வீடியோவால் அதிர்ந்து போன மக்கள்..!!!

பெங்களூருவின் புகழ்பெற்ற இந்திரா நகர் பகுதியில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு குறித்து கனடாவைச் சேர்ந்த காலேப் ஃப்ரீசென் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது மகனுடன் நடைபாதையில் நடந்து செல்லும் அவர்,…

Read more

நண்பர்களுடன் விருந்துக்காக சென்ற மாணவி… கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… அதிர்ச்சி சம்பவம்..!!!

பெங்களூருவில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது நண்பர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலகங்கா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் அந்த மாணவி, கடந்த…

Read more

“ஆன்லைன் மோசடி”… ரூ. 2 கோடியை இழந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு நியூ திப்பசந்திரா பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், சட்டவிரோதக் கண்காணிப்பில் இருப்பதாக மிரட்டப்பட்டு, சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இணையவழி மோசடியாளர்களிடம் இழந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அந்தப் பெண்ணைத் தொடர்பு…

Read more

சாலையில் பைக்கில் சென்ற தம்பதி… திடீரென ரோட்டில் மயங்கி விழுந்து ரத்த வெள்ளத்தில் போராடிய கணவன்… கைகூப்பி கெஞ்சிய மனைவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த 34 வயது கேரேஜ் மெக்கானிக் வெங்கடரமணன் என்பவர், உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காததாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும் உயிரிழந்த சோகச் சம்பவம் மனிதநேயமற்ற செயலாகச் சித்திரிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அவருக்குத் தீவிர…

Read more

நள்ளிரவு 12 மணி.. ஆட்டோவில் அந்தப் பெண் கண்ட ‘பாதுகாப்பு’! ஓட்டுநரின் கண்ணியமான செயலால் மிரண்டுபோன நெட்டிசன்கள்! இதுவல்லவோ நிஜமான ஹீரோயிசம்..!!!

பெங்களூருவில் நள்ளிரவில் ரேபிடோ ஆட்டோவில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், அந்த ஆட்டோவின் உள்ளே ஓட்டுநர் எழுதியிருந்த உருக்கமான வரிகளால் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. @littlebengalurustories…

Read more

மறந்துபோன மனிதாபிமானம்..! “கைகூப்பி கதறிய மனைவி… கண்டும் காணாமல் சென்ற வாகனங்கள்!” – பெங்களூருவில் நிகழ்ந்த கொடூரம்..!!!

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணன் (34) என்பவருக்கு அதிகாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் மனிதநேயத்தின் வீழ்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. இதய பாதிப்புடன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றவரை, தனியார் மருத்துவமனைகள்…

Read more

“நீங்க எங்க போகனும்”… சரியா சொல்லுங்க… வெறும் 100 மீட்டருக்காக சண்டை போட்டுக்கொண்ட பெண் பயணி மற்றும் கார் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நவீன செயலிகள் மூலம் வாடகை கார் முன்பதிவு செய்வது எளிதாகிவிட்டாலும், பயணத்தின் இறுதிக் கட்டம் சில நேரங்களில் சிக்கலாகி விடுகிறது. இதற்கு உதாரணமாக, பெங்களூருவில் பெண் பயணி ஒருவருக்கும் வாடகை கார் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம், தற்போது சமூக…

Read more

“நானும் ஒரு தந்தை, சகோதரன்” ஆட்டோ ஓட்டுனரின் உருக்கமான செயல்…. இரவு 12:00 மணிக்கும் நிம்மதியாக பயணித்த பெண்….!!

பெங்களூருவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் சமீபத்தில் மிகவும் வைரலாகி, பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நகரத்தைப்பற்றி வரும் பல வீடியோக்கள் சண்டை அல்லது போக்குவரத்து நெரிசலைக் காட்டுவதாக இருக்கும் நிலையில், இந்த வீடியோ மிகவும் வித்தியாசமானது. இதில் ஒரு பெண்…

Read more

Other Story