நள்ளிரவு 12 மணி.. ஆட்டோவில் அந்தப் பெண் கண்ட ‘பாதுகாப்பு’! ஓட்டுநரின் கண்ணியமான செயலால் மிரண்டுபோன நெட்டிசன்கள்! இதுவல்லவோ நிஜமான ஹீரோயிசம்..!!!
பெங்களூருவில் நள்ளிரவில் ரேபிடோ ஆட்டோவில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், அந்த ஆட்டோவின் உள்ளே ஓட்டுநர் எழுதியிருந்த உருக்கமான வரிகளால் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. @littlebengalurustories…
Read more