மறந்துபோன மனிதாபிமானம்..! “கைகூப்பி கதறிய மனைவி… கண்டும் காணாமல் சென்ற வாகனங்கள்!” – பெங்களூருவில் நிகழ்ந்த கொடூரம்..!!!
பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணன் (34) என்பவருக்கு அதிகாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் மனிதநேயத்தின் வீழ்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. இதய பாதிப்புடன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றவரை, தனியார் மருத்துவமனைகள்…
Read more