மரணத்தின் வாயிலில் மாவீரன்! நெஞ்சுவலியிலும் 35 மாணவிகளின் உயிரைக் காத்த தியாகி! ராணிப்பேட்டையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ஒருவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியையும் பொருட்படுத்தாமல், உயிர் பிரியும் கடைசி நொடியில் 35 கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அரக்கோணம் அடுத்த ஜம்புகுளம் பகுதியைச் சேர்ந்த…

Read more

Other Story