பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹசன்பூர் தொகுதி எம்ஏல்ஏவான தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். இந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
லாலு பிரசாத் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more