டாக்டர்கள் கூட கை விட்டுட்டாங்க… ஆனா கடவுள்… இறுதி சடங்குக்காக காரில் வரும்போது நடந்த அதிசயம்… ஆச்சரியத்தில் குடும்பத்தினர்…!!!
உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் நகரைச் சேர்ந்த குல்தீப் சுக்லா என்பவரின் மனைவி வினீதா சுக்லா அண்மையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.…
Read more