பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர் பி வாசுவின் சித்தப்பாவான எம்சி சேகர்(91) வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 1986ல் திரையுலகில் அறிமுகமானார். ஆயிரம் கண்ணுடையாள், பன்னீர் புஷ்பங்கள், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ரிக் ஷா மாமா, சரத்குமாரின் கூலி உட்பட பெரும்பாலான படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். எம்சி சேகரின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பழம்பெரும் ஒளிப்பதிவாளர் எம்சி சேகர் இறப்பு…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!!!
Related Posts
நடிகர் யஷ் படத்தில் இணையும் நயன்தாரா…. வெளியான தகவல்…!!
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து…
Read moreஇயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.…
Read more