TN AgricultureBudjet2024 : ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு பட்ஜெட்டில் வெளியான நல்ல செய்தி.!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற…

Read more

கூகுள் பே மூலம் கடன்…. ரூ.2000 வரை வாங்கலாம்… எப்படின்னு தெரியுமா…??

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கட்டண சேவை வழங்குனர்களில் ஒன்றான கூகுள் பே நிறுவனமானது வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களோடு கைகோர்த்து நுகர்வோர் மற்றும் தனி நபர்களுக்கான கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.  இந்த கடன் சேவைகளை…

Read more

SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய நிதியமைச்சர் புதிய உத்தரவு…!!!

Sbi, hdfc, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது வங்கியில் கடன் பெறுவதற்கு பலமுறை அலைகழிக்கப்பட வேண்டியுள்ளது. இனி அந்த சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள் வாடிக்கையாளர்களுடைய…

Read more

LIC பாலிசிக்கு எதிராக கடன் வாங்க எப்படி விண்ணப்பிப்பது…? தகுதிகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க…

Read more

தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. ரூ.10 லட்சம் வரை கடன்…!!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல, நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடன்களையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிமுகப்படுத்தியது. இதன்…

Read more

கஷ்டமே இல்லாம ஈஸியா கடன் கிடைக்கும்…. ஆனா இதுல பெரிய ஆபத்து இருக்கு…. என்னன்னு கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க….!!

நீங்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்க நினைத்து இருந்தாலும் அல்லது வாங்கி இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5% அதிகரித்து…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? ரூ.2 லட்சம் மானியத்துடன் கடன்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை மானியத்தோடு கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள் …

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மாவட்ட ஆட்சியர் உறுதி…!!!

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு…

Read more

வேண்டுமென்றே வங்கிக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள்…. விதிமுறைகளை கடுமையாக்க RBI முடிவு…!!!

வங்கி கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்கள் யார்? என்பது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க ஆர்பிஐ வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து கடன்களையும் சேர்த்து 25 லட்சம் மற்றும் அதற்கு மேல் கடன் நிலுவை தொகை இருந்து அதை திருப்பி…

Read more

35% மானியத்துடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…??

மத்திய அரசானது நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லாதவர்களுக்காக பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (பிஎம்இஜிபி) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறு மற்றும் குடிசைத் தொழில்கள்…

Read more

காதலனுக்காக கடன் வாங்கி…. கடைசியில் தற்கொலை செய்து கொண்ட காதலி… காரணம் என்ன…???

கடனை திருப்பி செலுத்த காதலன் பணம் கொடுக்காததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் புனேவில் உள்ள விமானன் நகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த ரசிகா திவாட் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரசிகா, காதலனுக்காக வங்கியில் கடன்…

Read more

“என்னடா இப்படி ஆகிப்போச்சே” உலக குபேரனை கடனில் மூழ்கடித்த ட்விட்டர்..!!

எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது…

Read more

அடடே சூப்பர்…! வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும்….. Google pay, Phone pe மூலம் செலவு செய்யலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில்  கூகுள் பே மற்றும் ஃபோன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி…

Read more

ரூ.2 லட்சம் வரை கடன்…. பாரம்பரிய கைவினைத் தொழிலார்களுக்காக… ரூ.13,000 கோடி மதிப்பில் அசத்தல் திட்டம்….!!!

மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுடைய நலனுக்காக 13,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.எம். விஷ்வகர்மா என்ற  திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரதின…

Read more

பிரபல தெலுங்கு ஹீரோவிடம் ரூ.25 கோடி வாங்கினேனா….? – நடிகை சமந்தா விளக்கம்…!!

நடிகை சமந்தா குஷி மற்றும் சீட்டாடல் வெப்சீரிஸ் முடித்த பிறகு நடிப்புக்கு ஒரே அடியாக பிரேக் கொடுத்துவிட்டு தன்னுடைய உடல் நலுக்காக மீண்டும் ஆன்மீக தியானம் செய்து நலம் பெற முயன்று வருகிறார். தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருக்கும்…

Read more

அடக்கடவுளே…! ஒவ்வொரு இந்திய குடிமகன் தலையிலும் ரூ.1.10 லட்சம் கடன்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!

2014ல் 55 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் 2023ன் படி 160 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டின் மக்கள் தலையில் தான் விழுகிறது. அதன்படி, 2014-க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது…

Read more

அந்த கொடிய நோயால்…. பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கிய சமந்தா…? வெளியான தகவல்…!!

நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவர் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இதனையடுத்து முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…. கடன் வாங்க செயலி அறிமுகம்… இந்த திட்டம் பற்றி தெரியுமா…?

மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வாதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வங்கிகளுக்கு மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு…!!

மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும்…

Read more

வாங்கிய கடனை கொடுக்கவில்லை…. நடிகர் அஜித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!

நடிகர் அஜித் தன்னிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி தரவில்லை என வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றஞ்சாட்டியிருப்பது கோலிவுட்டை பரபரப்பாகியுள்ளது. கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர்…

Read more

ரூ.100 லட்சம் கோடியாக அதிகரித்த இந்தியாவின் கடன்…. காங்கிரஸ் குற்றச்சாட்டு…..!!!!!

மத்தியில் பா.ஜ.க பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தற்போது இருந்தே தேசிய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு முன் கடந்த…

Read more

கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து…

Read more

சிறுபான்மையின மாணவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி நபர் கடன் திட்டத்தின் மூலம் அரசாங்கரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆகியவை பயின்ற சிறுபான்மையின மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சுய…

Read more

கவலைப்படாதீங்க…! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு GOOD NEWS….!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

போன் பே, கூகுள் பே, பேடிஎம்-ல் கடன் வாங்க புதிய வசதி அறிமுகம்..‌.. ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் போன் பே, பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற செயலிகள்…

Read more

3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!

பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

கழுத்தை சுற்றிய கடன்… தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்..!!!

காமெடி புகழில் உச்சியில் இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தானம் பெரும் கடன் சுமைக்கே ஆளாகியுள்ளார். அதனாலயே அவர் தற்போது…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

“படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

அதானிக்கு எஸ்.பி.ஐ கொடுத்த கடன் எத்தனை கோடி தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

“அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது”…. மிகவும் சங்கடமாக இருக்கிறது….. வருத்தத்தில் பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின்…

Read more

மகளிர் சுய உதவி குழு… கடந்த ஆண்டு புதிய சாதனை படைத்த தமிழக அரசு… அமைச்சர் தகவல்…!!!!

கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

Other Story