ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? ரூ.2 லட்சம் மானியத்துடன் கடன்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை மானியத்தோடு கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள் …

Read more

மிஸ் பண்ணிடாதீங்க…! தாட்கோ மூலம் மாணவர்களுக்கு நிதியுதவி…. அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்து கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்னைலியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல்…

Read more

தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்…. வெளியான அறிவிப்பு…!!!!

தாட்கோ மூலம் மானியத்தில் மின்மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி  குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்…

Read more

தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி… ஆதிதிராவிடர் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

Other Story