எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை மானியத்தோடு கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள்  தாட்கோ வழங்கக்கூடிய மானியத்தின் மூலமாக ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது 100 எஸ்சி மற்றும் எஸ்டி தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அதிகபட்சமாக 50% வரை மானியம் வழங்கி வருகிறது. அதே போல 50 ஆதி திராவிட பழங்குடியினருக்கு ஆவின் பாலகம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. இதன் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tadhco.com  என்ற இணையதளத்தின் மூலமாக   விண்ணப்பிக்கலாம்.