தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ் கே ஹெல்தர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க…. கர்நாடக அரசுக்கு உத்தரவு….!!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more