ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பாதுதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு மற்றும் இலவச வீட்டு…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்ட உதவிகள்… முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நிதி உதவி, வேலை வாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் …

Read more

தமிழகத்தில் SC, ST பிரிவினருக்கு மகிழ்ச்சி செய்தி…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். இலவச வீட்டு…

Read more

ஆதிதிராவிட – பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ட்ரோன் கருவி பயிற்சி… தாட்கோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

தாட்கோ நிர்வாக இயக்குனர் க.சு.கந்தசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ட்ரோன் கருவி  பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர்…

Read more

Other Story