தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி திட்டம்…. பக்கா பிளான் போட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று…

Read more

வளையல் விற்கும் பெண்ணா…? இங்கிலீஸ்கார பெண்ணா…? இவ்ளோ சூப்பரா இங்கிலீஷ் பேசுறாங்க…. வைரல் வீடியோ…!!!

கோவா இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தலம்.இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். கருப்பு பாறைகள் அழகிய நீருக்கு பெயர் பெற்றது வாகடர் கடற்கரை. கோவிலின் அதிக நெரிசலான கடற்கரைகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தை தேடும் சுற்றுலா…

Read more

BREAKING: “11-ம் வகுப்பு பொதுத்தேர்வு”… தமிழில் 9 பேரும், ஆங்கில பாடத்தில் 13 பேரும் 100-க்கு 100 எடுத்து அசத்தல்…!!!!

தமிழகத்தில் சற்று முன் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.…

Read more

இனி ஆங்கிலத்தில் பேசினால் ரூ.82 லட்சம் அபராதம்…. பிரபல நாட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாடு கூறியுள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி…

Read more

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி… தமிழக அரசு திட்டம்…!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story