கோவா இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தலம்.இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். கருப்பு பாறைகள் அழகிய நீருக்கு பெயர் பெற்றது வாகடர் கடற்கரை. கோவிலின் அதிக நெரிசலான கடற்கரைகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தை தேடும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலமாக புகலிடமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரையில் வளையல் விற்கும் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய கருத்துக்களை அந்த பெண் ஆங்கிலத்தில் சரளமாக கூறுகிறார். இந்த பெண்ணின் ஆங்கில திறமையை பலரும் பாராட்டி  வருகிறார்கள். மேலும் ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான். அது அறிவு இல்லை என்பதை இந்த பெண் மீண்டும் அறிவித்துள்ளதாக பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sushant Patil (@der_alpha_mannchen)