Sbi, hdfc, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது வங்கியில் கடன் பெறுவதற்கு பலமுறை அலைகழிக்கப்பட வேண்டியுள்ளது. இனி அந்த சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள் வாடிக்கையாளர்களுடைய தேவைக்கு ஏற்ப வங்கி முறையை எளிமையாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் .

வங்கியின் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அதிகமான வாடிக்கையாளர்களை வங்கிகளோடு இணைக்க முடியும். மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கலாம். இது கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கும். ஆனால் கடன் வழங்குவதற்கான தரநிலைகள் சரியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.