இறுதியாக, பாகிஸ்தானின் உண்மையான முகம் அம்பலமானது, சவூதி அரேபியாவின் இரகசியம் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு பக்கம் சமாதானப் பேச்சு.. மறுபக்கம் போர்.. அதிர்ச்சியில் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் முன்னின்று நடத்திய பாகிஸ்தானின் இரட்டை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான், உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டது. ஆனால், இந்தப்…

Read more

கடன் கொடுத்த UAE கொடுத்த நெருக்கடி.. கடைசி நேரத்தில் கை கொடுத்த சவூதி.. பாகிஸ்தானின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 5 பில்லியன் டாலர் ரகசியம்..!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து 5 பில்லியன் டாலர் (சுமார் 41,500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

ட்ரம்ப்பை தொடர்ந்து சவூதி இளவரசருடன் பேச்சு..‌ உலக நாடுகளை அதிரவைத்த மோடியின் அந்த ஒரு வார்த்தை – போர் முடியப்போகிறதா?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது,…

Read more

Other Story