இறுதியாக, பாகிஸ்தானின் உண்மையான முகம் அம்பலமானது, சவூதி அரேபியாவின் இரகசியம் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, ஒரு பக்கம் சமாதானப் பேச்சு.. மறுபக்கம் போர்.. அதிர்ச்சியில் ஈரான்..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் முன்னின்று நடத்திய பாகிஸ்தானின் இரட்டை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான், உலகில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டது. ஆனால், இந்தப்…
Read more