எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.. அமெரிக்கா விரித்த வலை… அசராத இந்தியா.. அமெரிக்க போர் விமானங்களை புறக்கணிக்கும் மோடி அரசு.. ரகசியத்தை உடைத்த நிபுணர்கள்..!!

அமெரிக்காவின் போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது எஃப்-16, எஃப்-35 போன்ற நவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும், போர்…

Read more

அதிகாரியை மீட்பது வெறும் நாடகமா? 15,000 கோடி காலி.. 29 போர் விமானங்கள் சுட்டு வீச்சு.. ஈரானிடம் அமெரிக்கா வாங்கிய மரண அடி.. அம்பலமாகும் திடுக்கிடும் ரகசியம்..!!

ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அமெரிக்க அதிகாரியை மீட்ட நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடினாலும், ஈரான் இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. அமெரிக்க அதிகாரியை மீட்பது என்பது ஒரு நாடகம் என்றும், உண்மையில் ஈரானின் அணுசக்தி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத்…

Read more

போர் உச்சக்கட்ட பதற்றம்.. ஈரானின் கனவு சிதைந்தது.. 37,000 கோடி காலி.. மிக உயரமான பாலத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. அடுத்த மூவ் என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி வான்வழித் தாக்குதலால் ஈரான் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் வகையில், சுமார் 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்த ‘பி-1’ பாலம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. மத்திய கிழக்கின்…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. ஆபத்து நேரத்தில் காலை வாரிய நாடுகள்.. தனித்து விடப்பட்ட அமெரிக்க போர் விமானம்.. ஈரான் போரில் நடந்த மிகப்பெரிய திருப்பம்.. பகீர் பின்னணி..!!

ஈரான் உடனான போரில் அமெரிக்காவிற்கு அதன் நீண்டகால நட்பு நாடுகளிடமிருந்து எதிர்பார்த்த முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது தற்போதைய சூழலில் வெளிப்படையாகத் தெரிகிறது. நேட்டோ அமைப்பில் அங்கமாக இருந்தபோதிலும் இத்தாலி, துருக்கி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்குத்…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

Other Story