“15 மணி நேரம் மரண பயம்!”.. தண்ணீர் தொட்டி உச்சியில் தவித்த சிறுவர்கள்..‌ உயிரைப் பணயம் வச்சு மீட்ட விமானப்படை.. ட்ரோன் மூலமா சாப்பாடு.. விடிய விடிய நடந்த திக் திக் நிமிடங்கள்..!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் தொட்டி ஏணி உடைந்த விபத்தில், சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு சிறுவர்கள் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமை மதியம் விளையாடிக்கொண்டிருந்தபோது ஏணி உடைந்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது, இருவர்…

Read more

“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!

புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் உறுதியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாக அவர்…

Read more

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.. அமெரிக்கா விரித்த வலை… அசராத இந்தியா.. அமெரிக்க போர் விமானங்களை புறக்கணிக்கும் மோடி அரசு.. ரகசியத்தை உடைத்த நிபுணர்கள்..!!

அமெரிக்காவின் போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது எஃப்-16, எஃப்-35 போன்ற நவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியா அமெரிக்காவிடமிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும், போர்…

Read more

Other Story