BREAKING: மணிப்பூரில் உள்ள சந்தேல் மாவட்டத்தில் பயங்கர துப்பாக்கி சூடு.. 10 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்,  10 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால்சுட்டு கொல்லப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள கெங்ஜாய் தாலுகாவில் உள்ள நியூ சாம்தால் கிராமம் அருகே, ஆயுதங்கள் கொண்ட தீவிரவாதிகள் திரண்டிருப்பதாக…

Read more

BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

“பதிலடி கொடுக்கும் இந்தியா”… பாரமுலா முதல் பூஜ் வரை 26 இடங்களில் ட்ரோன்கள்..!! தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம்..!!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாரமுலாவிலிருந்து (வடக்கு) பூஜ் வரை (தெற்கு) உள்ள 26 இடங்களில் ட்ரோன்கள் தொடர்ந்து  வருகின்றன என பாதுகாப்புத் துறைகள் தெரிவித்துள்ளன. இதில் பாரமுலா, ஸ்ரிநகர், அவந்திபோரா, நாக்ரோட்டா, ஜம்மு, ஃபிரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சல்மேர்,…

Read more

Other Story