BREAKING: மணிப்பூரில் உள்ள சந்தேல் மாவட்டத்தில் பயங்கர துப்பாக்கி சூடு.. 10 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!
மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 10 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால்சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள கெங்ஜாய் தாலுகாவில் உள்ள நியூ சாம்தால் கிராமம் அருகே, ஆயுதங்கள் கொண்ட தீவிரவாதிகள் திரண்டிருப்பதாக…
Read more