மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.!!

மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீக்க மணிப்பூர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது ஹைகோர்ட். மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த…

Read more

கிராம தன்னார்வலர் சுட்டுக்கொலை…. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்….!!

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர். நாட்டை உலுக்கும் கொடூர சம்பவங்களும் நடந்தது. அதன் பிறகு ராணுவங்கள் குவிக்கப்பட்டு ஓரளவு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும்…

Read more

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கியது அம்மாநில அரசு.!!

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள இருந்த இந்திய நீதி யாத்திரைக்கு அனுமதி அளித்தது மணிப்பூர் அரசு. பாதுகாப்பு காரணங்களை சுட்டி காட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கி மணிப்பூர் அரசு…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

பாஜக மண்டல அலுவலகம் தீவைத்து எரிப்பு….. மணிப்பூரில் பரபரப்பு.!!

தௌபால் மாவட்டத்தில் உள்ள பாஜக மண்டல அலுவலகம் செப்டம்பர் 27 அன்று ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. கலவரம் தொடரும் மணிப்பூரில் பாஜக அலுவலகம் எரிக்கப்பட்டது. தௌபால் மாவட்டத்தில் உள்ள பாஜக தொகுதிக் குழு அலுவலகம் எரிக்கப்பட்டது. முன்னதாக இங்கு பாஜகவின் 3 அலுவலகங்கள்…

Read more

19 காவல் நிலைய எல்லையை தவிர…. “அக்.1 முதல் 6 மாதங்களுக்கு AFSPA….. மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர்  பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்…

Read more

#BREAKING : மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு.!!

மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற…

Read more

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் : மணிப்பூர் அரசு.!!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more