மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.!!

மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீக்க மணிப்பூர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது ஹைகோர்ட். மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த…

Read more

19 காவல் நிலைய எல்லையை தவிர…. “அக்.1 முதல் 6 மாதங்களுக்கு AFSPA….. மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு..!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மணிப்பூர்  பதற்றம் நிறைந்த மாநிலமாக மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்…

Read more

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் : மணிப்பூர் அரசு.!!

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more

மணிப்பூர் சம்பவம் : ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக…

Read more

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!!

மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய…

Read more

#ManipurViolence : தாய்மையை நிர்வாணப்படுத்தி…. தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more

Other Story