மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன என மணிப்பூர் போலீஸ்தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது..!!
Related Posts
எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read moreஅடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ.20 கோடிக்கும்…
Read more