நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு?
நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடுகிறது. குருகிராமில் தங்கி இருந்த 6 பேரும்…
Read more