நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு?

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடுகிறது. குருகிராமில் தங்கி இருந்த 6 பேரும்…

Read more

மக்களவையில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் : மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.!!

மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறிய விவகாரத்தின் எதிரொலியாக மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறியது குறித்து…

Read more

Parliament Attack : “ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது”…. தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் கெடுபிடிகள், நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது. தாமதமின்றி விரைந்து நடவடிக்கை…

Read more

#ParliamentAttack : அடித்து துவைக்கும் எம்பிக்கள்….. மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை தாக்கும் வீடியோ வைரல்.!!

மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை பிடித்து எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியானது.. மக்களவையில் நுழைந்து 2 பேர் முழக்கமிட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் அத்துமீறியவர்களை எம்பிக்கள்…

Read more

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…. 4 மணிக்கு ஆலோசனை நடத்தும் சபாநாயகர் ஓம் பிர்லா.!!

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

மீண்டும் தொடங்கிய மக்களவை…. சாதாரண புகை தான், அச்சப்பட தேவையில்லை…. சபாநாயகர் ஓம் பிர்லா.!!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : பிரதமர் மோடி, அமித்ஷா இல்லை…. கண்ணீர் புகை குண்டு வீசியது தொடர்பாக 4 பேர் கைது.!!

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது.…

Read more

#BREAKING : பரபரப்பு…. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்…. கண்ணீர் புகை குண்டு வீச்சு…. 4 பேர் அதிரடி கைது..!!

நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை…

Read more

Other Story