“உங்களை விட அதுவே மேல்!” நாடாளுமன்றத்தையே அதிர வைத்த பெண்மணி.. எம்பி மார்ட்டின் வாயை அடைத்த காத்தி கேபெல்.. வைரலாகும் ‘பதிலடி’ வீடியோ..!!*

ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, இடதுசாரி கட்சி எம்பி காத்தி கேபெல், வலதுசாரி எம்பி மார்ட்டின் ரெய் கார்டுக்கு அளித்த அதிரடியான பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது மார்ட்டின் ரெய் கார்டு…

Read more

“இலங்கை நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த விஜய்.. தமிழக அரசியலில் நடந்த ‘பாரிய’ மாற்றம்.. ‘எல்லாம் புகழும் இறைவனுக்கே’ மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட தலைவன் – பாராட்டிய முஸ்லிம் காங்கிரஸ்..!!”

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டாடும் வகையில், “எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே,…

Read more

காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது…! சசி தரூரை என்னிடம் இதை கூறினார்… புது பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர்… தேசிய அரசியலில் பரபரப்பு..!!!

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா, தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மக்களவையில் தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்குத்…

Read more

“பெண்களுக்குச் செய்த துரோகம்!”… 2029-ல் பெண்களுக்குப் பதில் சொல்வீர்கள்.. எதிர்க்கட்சிகளை விளாசிய அமித் ஷா.!!

இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அனல் பறக்கும் விவாதத்திற்குப் பிறகு, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் 131-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக…

Read more

“ஒரே ஒரு வாக்கெடுப்பு.. ஒட்டுமொத்த அரசியலும் மாற்றம்!” மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிராகரிப்பு.. ஆளும் அரசுக்கு நேர்ந்த மிகப்பெரிய பின்னடைவு.. மோடி அரசின் அடுத்த மூவ் என்ன?

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில், அந்த மசோதா எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தது. ஒரு மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 360 வாக்குகள் தேவை. ஆனால்,…

Read more

நாடாளுமன்றத்தில் ஆச்சரியம்.. ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத 2 எம்.பி.க்கள்.. யார் இவர்கள்..??

தற்போது நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 541 எம்.பி.க்களில், 481 பேர் மட்டுமே தங்கள் மாத ஊதியத்தைப் பெற்று வருகின்றனர். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அரியானா குருஷேத்ரா தொகுதி பா.ஜ.க எம்.பி. நவீன் ஜிண்டால் மற்றும் மணிப்பூர் இம்பால் தொகுதி காங்கிரஸ்…

Read more

காங்கிரஸ் பெண் எம்.பி.க்களின் போராட்ட வீடியோ..‌ வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி ரிஜிஜு.. ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கிய ஜோதிமணி.. டெல்லியில் பரபரப்பு..!!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு, காங்கிரஸ் எம்.பி.க்களின் நடத்தை தரக்குறைவாக இருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அந்த வீடியோவை வெளியிட்டமைக்கு அமைச்சருக்கு நன்றி…

Read more

நாடாளுமன்றத்தில் இப்படியா?… பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள்…

Read more

வயதானவர்களை கவனிக்க 45 நாட்கள் விடுமுறை வேண்டும்… அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்குப் புதிய சலுகை?… மாநிலங்களவையில் எம்பி கோரிக்கை…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்ரா பால்மிக், வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 45 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தியாவில்…

Read more

நாடாளுமன்றத்தில் அசத்திட்டீங்க..! “ஆனால் ஆங்கில பேச்சை”… எம்பி கமல்ஹாசனுக்கு சினேகன் விடுத்த வேண்டுகோள்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது கன்னி உரையை ஆற்றினார். அப்போது அவர், தமிழ் மொழி பிச்சை எடுக்கவோ அல்லது திருடவோ உதவாது என்றும்,…

Read more

“நாடாளுமன்றம் ஒன்றும் பாஜக அலுவலகம் அல்ல!” பெண் எம்.பி-க்கள் மீது பழிபோடுவதாக ஜோதிமணி ஆவேசம்..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பிரதமருக்கு எதிராக…

Read more

“பிரதமர் பதவி உங்கள் குடும்ப சொத்து அல்ல!” அவைக்கு வர வேண்டாம் என தடுத்த சபாநாயகர்.. மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதா? அதிர வைக்கும் பின்னணி..!!

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களின் மேஜை அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அவர்கள் பிரதமர் மோடியைத்…

Read more

தமிழ் பிச்சை எடுக்கவும் உதவாது திருடவும் உதவாது… மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது முதல் உரையை ஆற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய அவர், மத்திய…

Read more

“தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்…. அதுவும் உங்க பிச்சையை ஏற்கவே மாட்டான்” – நாடாளுமன்றத்தில் கமல் ஆற்றிய மாஸ் ஸ்பீச்….!!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் இன்று தனது முதல் உரையை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய…

Read more

“பேசும்போதே மைக் துண்டிப்பு” – சபாநாயகர் சொன்ன காரணம்…. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி….!!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று (பிப். 02) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில்…

Read more

“பட்ஜெட் திருவிழா ஆரம்பம்” இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது! இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் உரையாற்றுகிறார். இது புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்,…

Read more

ரோட்டில் விபத்தில் சிக்கிய நிலையில் இருந்த நாய்க்குட்டி… நாடாளுமன்றத்திற்குள் தூக்கி சென்ற காங்கிரஸ் எம்.பி… பெரும் சர்ச்சை… வைரலாகும் வீடியோ…!!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரேணுகா சௌத்ரி ஒரு நாய்க்குட்டியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த இவர், தாம் நாடாளுமன்றத்திற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கிய…

Read more

“கடும் வெப்ப அலை”… நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு குறைவு… மத்திய அரசு தகவல்…!!!

நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி கேள்வி ஒன்றை எழுப்பினர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்டார். இதற்கு மத்திய இணை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு…

Read more

“பாஜகவின் சொட்டுநீர் பாசன திட்டம்”… ரூ.1200 கோடி மதிப்புள்ள கட்டிடம் ரூ. 120 பக்கெட்டை நம்பியுள்ளது… எதிர்க்கட்சிகள் செம கலாய்…!!!

டெல்லியில் பாஜக அரசினால் நாடாளுமன்றம் ஒன்று  கட்டப்பட்டது. இது சுமார் 1200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்கு மேற்கூரையில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி-கள்…

Read more

பிச்சை பாத்திரத்தை கொடுப்பதா…? சாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது… மக்களவையில் கொந்தளித்த எம்பி கனிமொழி..!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்ற மக்களவையில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பட்ஜெட்டில் கல்விக்காக நிதி ஒதுக்கப்படாதது மற்றும்…

Read more

FLASH NEWS: டெல்லி நாடாளுமன்றத்தில் திடீர் பரபரப்பு….. 3 பேர் கைது…!!

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் 3 நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிம், மோசின் மற்றும் சோயப் ஆகியோர் போலி ஆதார் அட்டையுடன் நாடாளுமன்ற நுழைவு வாயில் எண் 3ல்…

Read more

அடுத்த 5 வருடம் நாடாளுமன்றத்தை கலக்கப்போகும் 5 தோழிகள்… இது வேற லெவல்…!!!

நாடாளுமன்றத்தை தங்கள் சிறந்த பேச்சுகளால் நிலைகுலைய செய்யும் 5 பெண் எம்பிக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகிய மூன்று பேரும், மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து மஹீவா மொய்த்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே…

Read more

நடனமாடி நாடாளுமன்றத்தை அதிரவிட்ட பெண் எம்.பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நியூசிலாந்தில் 21 வயது பெண் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தை நடனமாடி அதிர வைத்தார். சட்டசபையில் தங்கள் பாரம்பரிய பாடலை பாடிக்கொண்டே அவர் ஆடினர். இதனை பார்த்து கேலரியில் இருந்தவர்கள் அவருடன் கோரஸாக பாடினார். ஆனால் இதனை கண்ட நெட்டிசன்கள் சிலர் அவர்…

Read more

நாடாளுமன்றத்தில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. புதிய கட்டுப்பாடு…!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு இனி நாடாளுமன்ற வளாகத்தினுள் அனுமதி இல்லை. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு…

Read more

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு?

நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை காவல்துறை தேடுகிறது. குருகிராமில் தங்கி இருந்த 6 பேரும்…

Read more

மக்களவையில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் : மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.!!

மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறிய விவகாரத்தின் எதிரொலியாக மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறியது குறித்து…

Read more

#ParliamentAttack : அடித்து துவைக்கும் எம்பிக்கள்….. மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை தாக்கும் வீடியோ வைரல்.!!

மக்களவையில் அத்து மீறி நுழைந்தவர்களை பிடித்து எம்பிக்கள் தாக்கிய வீடியோ வெளியானது.. மக்களவையில் நுழைந்து 2 பேர் முழக்கமிட்ட நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் அத்துமீறியவர்களை எம்பிக்கள்…

Read more

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…. 4 மணிக்கு ஆலோசனை நடத்தும் சபாநாயகர் ஓம் பிர்லா.!!

மாநிலங்கள் அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசிய நபர்களால் மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : நுழைந்தது ஏன்?…. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிறுத்து…. மக்களவையில் கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்.!!

மணிப்பூருக்கு ஆதரவாக மக்களவையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில்…

Read more

மீண்டும் தொடங்கிய மக்களவை…. சாதாரண புகை தான், அச்சப்பட தேவையில்லை…. சபாநாயகர் ஓம் பிர்லா.!!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை களைபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினமான இன்று மக்களவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது. புகை சூழ்ந்ததை தொடர்ந்து…

Read more

#ParliamentAttack : பிரதமர் மோடி, அமித்ஷா இல்லை…. கண்ணீர் புகை குண்டு வீசியது தொடர்பாக 4 பேர் கைது.!!

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறிய நேரத்தில், பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது ஆண்டு நினைவு தினத்தன்று மக்களவை பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குப்பி வீசப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் புகை சூழ்ந்தது.…

Read more

#BREAKING : பரபரப்பு…. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறல்…. கண்ணீர் புகை குண்டு வீச்சு…. 4 பேர் அதிரடி கைது..!!

நாடாளுமன்ற மக்களவில் அத்துமீறி நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குப்பியை…

Read more

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்… டெல்லி பிரஸ்மீட்டில் சம்பவம் செஞ்ச பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் சில நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார். 75 வருட சாதனைகளை நினைவு கூர்ந்து அடுத்த…

Read more

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்; முதல் ஆளாக பேசுகிறார் பிரதமர் மோடி…!!

இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள், பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர்பிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில்  பங்கேற்று  முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

Read more

பள்ளி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை…. அனைத்திற்கும் இனி இந்த ஒன்று போதும்…. அக். 1 முதல் புதிய நடைமுறை…!!

பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை, வரும் அக். 1 முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி, கல்லூரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை அனைத்திற்கும் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்பு…

Read more

Sunday 4.30pm.. எல்லாரும் டெல்லி வாங்க… M.Pக்களுக்கு திடீர் மெயில் போட்ட மத்திய அரசு..!!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.  செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை…

Read more

பாத்திரத்துக்கு பெயிண்ட் அடிச்சுடீங்க… செம ஜாலியா இருக்கீங்க போல… பிரதமர் மோடி செம கலாய்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது…

Read more

பச்சை மிளகாய்க்கும், சிகப்பு மிளகாய்க்கும் வித்தியாசம் தெரில; மோடி கிண்டல்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது…

Read more

”அந்த 3 விஷயம்” ரொம்ப ரொம்ப முக்கியம்… அதுல கவனம் செலுத்துங்க… இதான் பாஜக அரசின் ஸ்டண்ட்.. செம ஸ்ட்ராங்கா சொன்ன மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, 3 விஷயங்களில் கவனம் செலுத்தி உழைத்தேன்; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலே நாட்டில் ஏழ்மையையும் – ஏழை மக்களையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.  காங்கிரஸ்னுடைய ஆட்சி காலத்தில் நாட்டை பாலாக்கி இருக்கிறார்கள்.  பொருளாதார நிலைமையில் 12 –…

Read more

கையை வெட்டுனீங்க… துண்டு துண்டாக்குனீங்க… எந்த முகத்தை வெச்சிக்கிட்டு பேசுறீங்க!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே….  இந்த சபையில் அன்னை பாரதத்தை பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் ஒவ்வொரு இந்தியர் மனதிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் அவர்களே… இவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்கு புரியவில்லை ? ஆட்சியில் இல்லாமல்…

Read more

இனி இதான் எல்லாமே… 2nd ”GOLD” முக்கியம் தெரியலை…. குருடாய் போன கட்சிகள்… மோடி சொன்ன முக்கிய விஷயம்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நான் உங்களிடம் பார்க்கிறேன். 2024 தேர்தலில் பிஜேபியும் –  NDAயும் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்து,  அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்பதை பார்க்கிறேன். பல்வேறு விஷயங்கள்…

Read more

“மத்திய அரசு ஜனாதிபதியை அவமதிக்கிறது”….. அழைப்பு கூட விடுக்கல… ராகுல் காந்தி செம காட்டம்…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்களின் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க வேண்டும்”…. காங். எம்.பி நோட்டீஸ்…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 3 நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 18 எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும்…

Read more

3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

நாடாளுமன்றம் வெளியே 144 தடை உத்தரவு அமல்….. பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!

நாடாளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 18 எதிர்கட்சிகள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனையில் எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு…

Read more

பாஜக VS 18 எதிர்க்கட்சிகள்… தொடர் அமளியால் இன்று 3-ம் நாளாக நாடாளுமன்றம் முடக்கம்….!!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்கள் எதிர்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இன்று 18 எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுக்க…

Read more

Other Story