நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர்.