விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்….! அடுத்த நொடியே வீட்டு வாசலில்…. கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் பகுதியில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவர் தனது வீட்டின் முன் பகுதியில் கோலமாவு…
Read more