எங்கள விட்டு போயிட்டியே… மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் தீபிகா(12). அவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபிகா செஞ்சியை நோக்கி செல்லும் சாலையோரமாக…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்”…. சாலையில் கத்தி கூச்சலிட்ட மாணவி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… நடந்தது என்ன..?

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…! அக்காள்-தங்கை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஷாலினி என்ற பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கைப்பையில் இருந்து 5 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து ஷாலினி காவல் நிலையத்தில்…

Read more

குற்றவாளியை துரத்தி சென்ற போலீஸ் ஏட்டு…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீனிவாசன்(40) என்பவர் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சீனிவாசன் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3 நபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சீனிவாசன் அவர்களிடம்…

Read more

அதிர்ச்சி…! கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மூச்சுத்திணறி இறப்பு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலில் திரண்டனர். இந்த நிலையில் காரைக்குடியைச்…

Read more

பைக் மீது மோதிய அரசு பேருந்து…. தாய், தந்தை, தங்கை துடிதுடித்து பலி…. கதறி அழுத வாலிபர்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு(50). இவரது மனைவி பச்சையம்மாள்(46). இந்த தம்பதியினருக்கு கோபிகா(18) என்ற மகளும், குணசேகர்(21) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் துரைக்கண்ணனின் அண்ணன் நந்தகோபால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துரைக்கண்ணு…

Read more

வலியில் அலறி துடித்த 6-ஆம் வகுப்பு மாணவர்… உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதால் மூளையில் இரத்தக்கசிவு…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் வே.அகரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாது சுந்தர் என்பவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சாது சுந்தர் சக மாணவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது உடல் கல்வி ஆசிரியரான செங்கேணி…

Read more

“ஒரு வாரத்தில் திருமணம்….” துடிதுடித்து உயிரை விட்ட புதுமாப்பிள்ளை…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டம் மழவராயனூர் சேர்ந்தவர் தவமணி. இவர் திமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கலாநிதி சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வருகிற 16-ஆம் தேதி கலாநிதிக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால்…

Read more

“சட்டவிரோத செயல்”… பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா.‌‌? தட்டி தூக்கிய போலீஸ்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்பிலான கூளாங்கற்களை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்றுள்ளன. இந்த இரண்டு லாரிகளும் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூளாங்கற்களை கடத்திச் செல்ல முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட…

Read more

அம்மா, அப்பா இறந்த நிலையில் கூட தேர்வு அரசு தேர்வு எழுதிய மாணவ மாணவிகள்… உருக்கமான சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன். இவரது மகள் ரித்திகா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேர்வு தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன் ரித்திகாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.…

Read more

“காதலனுக்கு டீ யில் எலி பேஸ்ட்”… அண்ணன் தங்கை உறவு முறை… சாகுற மாதிரி நடிச்சா தான் கல்யாணம் செஞ்சு வைப்பாங்க… கைதான காதலி பரபரப்பு வாக்குமூலம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு டீ யில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் காதலனுக்கு எதற்காக விஷம் கலந்து கொடுத்தார் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது…

Read more

எலிபேஸ்ட் கலந்த தேநீரை குடித்து காதலன் கவலைக்கிடம்…. காதலியை சுற்றி வளைத்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

தேநீரில் எலி பேஸ்டை கலந்து கொடுத்த காதலி…. காட்டி கொடுக்காத காதலனுக்கு கிட்னி செயலிழப்பு…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தில் ஏழுமலை- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயசூர்யா(24) என்ற மகன் உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரம்யா என்ற…

Read more

காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலியின் மீது புகார்…. தலைமறைவான பெற்றோர்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள பகுதியில் ஜெயசூர்யா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலை கைவிட நினைத்த காதலனை அப்பெண் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட்…

Read more

“முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள்…” காதலனுக்கு தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த பெண்….. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரத்தில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலனுக்கு காதலி தேநீரில் எலி மருந்தை கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்….!!

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே போல ராணுவ நர்சிங் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

கத்தி கூச்சலிட்ட இளம்பெண்…. வடமாநில வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்று கிருஷ்ணா நகரில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஷாலினி. இந்த நிலையில் சேதுராமன் வேலைக்கு சென்ற பிறகு ஷாலினி வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மாலை…

Read more

“பிரசவத்திற்கு சென்ற போது பழக்கம்….” அவரு என்னையும், என் பிள்ளைகளையும்… தீக்குளிக்க முயன்ற பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர்…

Read more

“டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி கோர விபத்து”… ஓட்டுநர் கைது… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது…

Read more

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய கணவர்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம்…

Read more

“4 வருஷத்துக்கு பிறகு இப்பதான் கர்ப்பமானேன்”… என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க… கரு கலைஞ்சிட்டு… வேதனையில் பெண்… பரபரப்பு புகார்..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் மணிகண்டன்- நிஷாந்தினி (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நிஷாந்தினி மாவட்ட எஸ்பி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவருடன்  திருமணம்…

Read more

“வாட்ஸ் அப்பில் வீடியோ கால்”… நிர்வாணமாக வந்த வாலிபர்… கத்தி கூச்சலிட்ட பெண் அரசு ஊழியர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவருக்கு வாட்ஸ் அப்…

Read more

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்…. குழவி கல்லை தலையில் போட்டு…. கதறிய பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவில் மணிகண்டன்(47)- உமா(42) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் செங்கல் சூளையில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மனோ(21) என்ற மகனும், வினோதினி(19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

“வேலைக்கு விண்ணப்பித்த கல்லூரி மாணவி”… அடிக்கடி வந்த போன் கால்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி பகுதி நேர வேலைக்காக ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அப்போது தன்னுடைய செல்போன் நம்பரை அதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு கல்லூரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடியாக கைது செய்யப்பட்ட “SIR”… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து குமார்…

Read more

“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…

Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன்… கொலை மிரட்டல் வருது… தவெக நிர்வாகி மீது புகார்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.…

Read more

போருக்கு நடுவே நம்ம ஆளு செஞ்ச வேலையை பாத்தீங்களா…‌ உக்ரைன் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு மாப்பிள்ளை…!!

விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில்…

Read more

“என்னை LOVE பண்ணு…” பள்ளிக்கு அருகே கத்தியுடன் நின்ற வாலிபர்… ஷாக்கான சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் ஆகாஷ் சிறுமியின் பெயரை பச்சை குத்தி கொண்டு அவரது வீட்டிற்கு சென்று…

Read more

ஆசையாக தோசை சுட்ட தாய்… உடலில் ரத்தம் வடிந்து துடிதுடித்து இறந்த மகன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட…

Read more

நள்ளிரவில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. அதிர வைக்கும் பின்னணி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு…

Read more

உஷார்..! பைக் சக்கரத்தில் சிக்கிய துப்பட்டா… துடிதுடித்து பலியான பெண்… கதறும் குடும்பத்தினர்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஜம்சித் (36) என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு திருமணம் ஆகி தாஹீரா பானு (33) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் உள்ள உறவினர் ஒருவரது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள்…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

“13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம்”… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோர்… பேரிடியாய் விழுந்த செய்தி… நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 16 வயது மாணவி”… கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்ட முயன்ற 34 வயசு வாலிபர்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் (34)என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த…

Read more

“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…

Read more

“நான் கூப்பிட்டால் நீ வரணும்….” உறவினரோடு தனிமையில் இருந்த பெண்…. மிரட்டிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் கணவரை இழந்த ஒரு பெண் வசித்து வருகிறார். நேற்று மாலை அந்த பெண் உறவினர் ஒருவருடன் தனிமையில் இருந்ததாக தெரிகிறது. அதனை திருவெண்ணெய்நல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் பார்த்தனர். அவர்கள் அந்த பெண்…

Read more

மாமியாரும், மருகள்களும் சேர்ந்து… மொத்தம் 5.50 கோடி பணம்…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வானூரில் வசிக்கும் ஞானமணி என்பவர் திரு சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஒரு பெண் நடத்தும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். அவர் மூலமாக நாங்களும்…

Read more

BREAKING: சிறுமி இறந்ததற்கான காரணம் என்ன….? பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி படித்த 4 வயது ரியா லட்சுமி என்ற சிறுமி செப்டிக் டேங்க் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு…

Read more

பரபரப்பு….! பள்ளி செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியான சிறுமி…. குழந்தைகள் நல குழுவின் அதிரடி நடவடிக்கை….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்…” சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

“ஐயோ.. ஸ்கூலுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…” 4 வயது மகளை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் லியா லட்சுமி என்ற நான்கு வயது சிறுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தபோது முழுவதுமாக சேதம் அடைந்து காணப்பட்ட செப்டிக் டேங்க் மூடி…

Read more

“என் மகனை காணலையே…” கூடவே இருந்து குழி பறித்த நண்பன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிர வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேமங்கலம் கிராமத்தில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துக்குமார் மீண்டும்…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

அதிர்ச்சி…! விபத்தில் சிக்கி உருக்குலைந்த தனியார் பேருந்து…. 20 பயணிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.…

Read more

“குழந்தை பிறந்து 7 மாதம் தான் ஆச்சு…” காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பாபு சமுத்திரம் ஆலஞ்சோலை வீதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் எடையபட்டியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more

பள்ளி அருகே நின்ற மாணவர்…. திடீரென கடத்தி சென்ற கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மாம்பழப்பட்டு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே இந்த மாணவன் நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

கால்வாயில் மீன் பிடிக்க சென்ற 3 பேர்…. சடலமாக மீட்பு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

Other Story