எங்க தங்கமே எங்களை விட்டுட்டு போயிட்டான்..! இனி நாங்கள் ஏன் வாழனும்… மகனின் பிரிவால் மரண வேதனையில் தவித்த பெற்றோர்.. வீட்டில் பிணமாக கிடந்த அதிர்ச்சி..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர் பாளையம் பகுதியில் வேலுச்சாமி (53)-தீபா (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில் அந்த பகுதியில் ஒரு விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு 22 வயதில் பிரதீப் என்ற…

Read more

“தமிழகத்தை உலுக்கிய தம்பதி மரணம்”… மகள் காதலித்ததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும்…

Read more

“காதல் திருமணம்”.. 3 வருஷமாகியும் குழந்தை இல்லை… தாய் மாமா வீட்டுக்கு போன தம்பதி… செல்லும் வழியில் விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு…

Read more

“கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தையில்லை”… வீட்டுக்குள் முடங்கிய தம்பதி… சகோதரரிடம் சொல்லி கதறல்… திடீரென எடுத்த விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மாதேஸ்வரன் (40)-கீதா (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாதேஸ்வரன் டைல்ஸ் மட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“ரொம்ப வருஷமா காத்திருந்தோம்”… ஆனா அது நடக்கவே இல்ல… வேதனையின் உச்சத்தில் தம்பதி… விபரீத முடிவு…!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள ஷாஹாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாததனால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரேஷ் உகாடா (28) மற்றும் அவரது மனைவி (25) இருவரும் தங்கள் இல்லத்தில்…

Read more

“நாங்க சாகப் போறோம்”… எங்க 2 குழந்தைகளையும் பாத்துக்கோங்க… செல்பி எடுத்த பின் தற்கொலை செய்த தம்பதி.. பெரும் அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சகரான்பூர் பகுதியில் சௌரவ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகைக்கடை உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சவுரவ் மற்றும் அவருடைய மனைவி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

Other Story