எங்க தங்கமே எங்களை விட்டுட்டு போயிட்டான்..! இனி நாங்கள் ஏன் வாழனும்… மகனின் பிரிவால் மரண வேதனையில் தவித்த பெற்றோர்.. வீட்டில் பிணமாக கிடந்த அதிர்ச்சி..!!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமியூர் வடக்கு தயிர் பாளையம் பகுதியில் வேலுச்சாமி (53)-தீபா (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயிகளாக இருக்கும் நிலையில் அந்த பகுதியில் ஒரு விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுக்கு 22 வயதில் பிரதீப் என்ற…
Read more