டிவி பார்ப்பதற்கு சண்டையா…? “மனைவி, பெற்ற மகள், பேத்தி மீது கொலை வெறி தாக்குதல்”… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… அடக்கடவுளே..!

மகாராஷ்டிர மாநிலத்தில், நள்ளிரவில் டிவி பார்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு நபர் தனது மனைவி, மகள் மற்றும் பேத்தியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அப்னா நகர் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.…

Read more

“அப்பா கொடுத்த சப்போட்டா பழம்!”.. ஆசையாக வாங்கிய பிஞ்சு குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த பயங்கரம்.. 2 வயது மகளைக் கொன்று தந்தை விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரவி – சுவாதி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் 2 வயது மேகனா மட்டும் தந்தை ரவியுடன் வசித்து வந்தார். இது தொடர்பாகக்…

Read more

4 வயது மகனைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்…. மாமியாரின் சித்திரவதை…. மனஉளைச்சலில் மென்பொருள் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு…!!!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பொறியாளர் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பிரபல…

Read more

குடும்ப தகராறில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை…. மனைவியிடம் போனில் கூறிவிட்டுத் தப்பியோட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தேசியத் தலைநகர் டெல்லியில் 11 வயது மகனைப் பெற்ற தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ரோகினி பகுதியில் வசித்து வந்த தினேஷ் என்பவர், தனது மகன் லக்ஷயாவை வீட்டில் யாரும் இல்லாத…

Read more

ஐயா.! நான் சாக போகிறேன்… என்னால் வாழ முடியாது… குடும்ப பிரச்சனை காரணமாக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நபர்… உடனே வந்த போலீஸ்… வைரல் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடும்பப் பிரச்சினையால் மனமுடைந்த நபர் ஒருவர், மது அருந்திவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவரைச் சரியான நேரத்தில் மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளனர். குவாலியரின் ரசூலாபாத் பகுதியைச்…

Read more

3 மாதத்தில் விபரீதம்…. வாழ மாட்டேன்னு சொன்ன மனைவி…. ஒரே நேரத்தில் இரட்டை கொலை…. சரணடைந்த தந்தை – மகன்….!!

தேனி மாவட்டம் தேவாரம் பக்கத்தில் வசித்த பிரதீப் (27) என்பவருக்கும், வழக்கறிஞரான நிகிலாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. பிரதீப் குடித்துவிட்டு அடிக்கடி சண்டை போடுவதால், நிகிலா அவருடன் வாழப் பிடிக்காமல் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இனிமேல்…

Read more

கொடூரம்… பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற கணவன்… மகளின் கண் முன்னே நடந்த துயரம்… பெரும் சோகம்…!!!

பெங்களூருவில் அதிர்ச்சிக்குள்ளான கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சுங்கடகட்டை பஸ் நிலையத்தில், மனைவியை காலை நேரத்தில் கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான ரேகா என்பவரை, அவரது 35 வயது கணவர் லோகிதாஷ்வா பலமுறை கத்தியால்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த கணவரின் வேட்டியை அவிழ்த்து”… கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றிய கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பாலசுப்ரமணியன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“இரவில் வெடித்த தகராறு”… கணவன் மீது கோபம்.. குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த தாய்… பெரும் அதிர்ச்சி..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வலங்கைபுலி சமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு மகேந்திரன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகேஷ் (34) என்ற மனைவியும், 6 வயதில் சுதர்சன் என்ற மகனும், 2 வயதில் முகிலன்…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

போதையில் வெறிச்செயல்… கண்ணுமுன்னு தெரியாம அடித்த கொடூர தந்தை…. பரிதாபமாக இறந்த 10 மாச குழந்தை…. உயிருக்கு போராடும் மகன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 30 வயதான சுராஜ் பாவ்ரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை தாக்கியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுராஜ் பாவ்ரி தனது மனைவி பாரதியுடன் வியாழக்கிழமை இரவு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக்…

Read more

நடக்க முடியாத கணவர்… அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனை…. கோபத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூரம்…. மனைவி உட்பட 3 பேர் கைது…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உலகாணி கிராமத்தில் கருப்பு (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஜோதிமணி (28) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கருப்புவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால்…

Read more

குடும்ப தகராறு… மாமனார், மாமியாருடன் சேர்த்து மனைவியையும் போட்டுத் தள்ளிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முனகல் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருடைய மனைவி அன்னபூரணி. இவருடைய தந்தை பசவ ராஜப்பா, தாய் கவிதா. அன்னபூரணியும் நவீனம் காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு…

Read more

பிரிந்து சென்ற மனைவி… திடீரென பாதித்த நோய்… வேதனையில் தவித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் பாபு (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயபாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் பாபு மற்றும் சென்னையில் தங்கை…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. விரக்தியில் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பம்….!!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

அதுக்காக இப்படியா…? மொட்டையடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே 22ஆம் தேதி அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மகேந்திர சிங் என்றவர் அவருடைய உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக…

Read more

குழந்தையை கொன்று 4 கி.மீ தூரம் உடலை தூக்கி சென்ற தாய்.. பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ட்விங்கிள் ரவுத்- ராமா லக்ஷ்மண ரவுத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி நாக்பூருக்கு குடி பெயர்ந்தனர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில்…

Read more

HOSPITAL – ல் கொடூர கொலை : மனைவி மரணம்…. கணவர் பகீர் வாக்குமூலம்….!!

1. *குடும்ப சண்டை:* – அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த 37 வயதான ரோனி விக்ஸ், சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். – இவருக்கு கிறிஸ்டினா (29) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். – இருப்பினும், அவர்களின் அமைதியான வாழ்க்கை…

Read more

“குடும்ப தகராறு” தலையை துண்டித்து…. கணவனின் கொடூர செயல்….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பவித்திராவிற்கும் இது இரண்டாவது திருமணம். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக…

Read more

“புருஷன் மீது அம்புட்டு பாசம்”… எமனாய் மாறிய பணம்…. கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்த காதல் மனைவி….!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா (28) என்பவர் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்து நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக ராம்குமார்…

Read more

திருமணமான 2 மாதத்தில்….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி…

Read more

Other Story