“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…
Read more