“திருப்பூரில் பயங்கரம்!”… சூறைக்காற்றில் கிழிந்து பறந்த ராட்சத பேனர்.. பைக்கில் சென்றவர் மீது விழுந்து விபத்து..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு இடையே, பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகீர் விபத்து அரங்கேறியுள்ளது. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று காற்றில் கிழிந்து, அந்த வழியாக…

Read more

இறந்தும் வாழும் சிறுவன்…. விபத்தில் மூளை சாவு அடைந்த 7 வயது மகன்… உடல் உறுப்புகள் தானம்… பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரியதர்ஷினி தம்பதியரின் 7 வயது மகன் சிவாதித்யா, தனது தாத்தாவுடன் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய இந்த கோர விபத்தில்…

Read more

அடக்கடவுளே… தெருவில் நடந்து சென்ற சிறுமையை விடாமல் கடித்துக் குதறிய தெரு நாய்… அலறி துடித்த குழந்தை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். குறிப்பாக விஜிவி குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதோடு, அவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை விரட்டி விரட்டி கடித்து…

Read more

“மானமே போயிட்டு அதான் கொன்னுட்டேன்” மகளை ஆடு வெட்டுவது போல் வெட்டிய தந்தை…. விசாரணையில் பகீர் வாக்குமூலம்….!!

திருப்பூரில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது மகள் சிம்யாவை இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓடிப்போன ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். திருமணமாகி இரண்டு வயதில் குழந்தையுள்ள சிம்யா, அதிக நேரம் செல்போன் பார்த்ததால் கணவருடன்…

Read more

“திடீர் பிரேக்.. ஒரே இடி..அலறிய பயணிகள்..!”.. அடுத்தடுத்து மோதிய 3 பேருந்துகள்.. 20 பேர் படுகாயம்… திருப்பூரில் நடந்த பயங்கரம்..!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி மூன்று பேருந்துகள் அடுத்தடுத்துச் சென்றுகொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால், பின்னால்…

Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!.. கள்ளக் காதலியை கொன்று எரித்த கொடூரம்.. 4 மனைவி கொண்ட போலீஸ்காரர் அதிரடி கைது..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உத்தமப்பாளையம் வட்டமலை அணை அருகே, வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஒருப் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்றக் காவலர் ஒருவரைக் கைது செய்தபோதுப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர் பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த…

Read more

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து… 15- க்கும் மேற்பட்டோர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

வீட்டில் யாருமில்லாத நேரம்…. மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஒரு சிறுமி வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று…

Read more

கள்ளக்காதலியுடன் இப்படியா?…. வீடியோவை பார்க்க சொன்ன கணவர்…. அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு…. பரிதவிப்பில் 2 வயது குழந்தை….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து…

Read more

“ஒரு மகனுக்கு தாயான 28 வயது பெண் மீது காதல்”… திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயது வாலிபர்… ஏற்க மறுத்த தாய்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் செங்கமேடு பகுதியில் வசித்து வந்தவர் தான் பிரதீப் என்ற பிரவீன். இவர் தனக்கு உறவினர் என்று யாருமில்லை என்று கூறி கணவரை இழந்து ஒரு மகனுடன் வசித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து…

Read more

“தந்தை இல்லாத 14 வயது சிறுமி”… காப்பகத்தில் வைத்து பாதிரியார் செய்த கொடூரம்… பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே… கோர்ட் அதிரடி..!!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை தங்கவைத்து, அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்து வந்த இவர், 2022 டிசம்பரில்…

Read more

போதை பெண்களின் அட்ராசிட்டி.. சாலையில் செல்லும் வாலிபர்களை வழிமறைத்து முத்தம் கொடுத்து, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலால் பரந்த வளர்ச்சியடைந்துள்ளதோடு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதன் மையப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், விபச்சாரக் கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன என பொதுமக்களும், வியாபாரிகளும் புகார்…

Read more

“வீடியோ காலில் பேசிய இளம்பெண்”… ஆபாசமாக பேச வைத்து… கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 28 வயது பெண் ஒருவர், பல்லடம் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரபு(27) மற்றும் பானு(32) ஆகியோரும் வந்தனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின்…

Read more

சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்..! பிரசவ வலியில் துடி துடித்த நிறைமாத கர்ப்பிணி… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்… குவியும் பாராட்டுகள்..!!!

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ஆட்டோவில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்…

Read more

பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்… என்னதான் நடந்துச்சு?…!!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி வெளிவட்ட சாலையில் இரவு நேரத்தில் பிரசவ வழியில் பெண் ஒருவர் துடித்துள்ளார். இந்நிலையில் பிரசவ வழியில் துடித்த பெண்ணை அழைத்து மருத்துவமனைக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. இதனால் ரோந்து…

Read more

Breaking: அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ கொடூரமாக வெட்டிக்கொலை…. 2 பேர் எஸ் பி அலுவலகத்தில் சரண்…!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு பேர், குடிபோதையில் ரகளை செய்ததாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை , இருவரும் கூரிய ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி…

Read more

Breaking: மீண்டும் பயங்கரம்… திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது…. வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு எடுத்த பெண்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமணத்திற்கு நகை, பணம், ஆடம்பர கார் என்று வரதட்சணையாக…

Read more

“மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும்”… பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறாது.. புத்தகத் திருவிழாவில் அண்ணாமலை எழுச்சிமிகு பேச்சு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது “அச்சம் தவிர்” என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியதாவது, நம் நாட்டு குழந்தைகளுக்கு பொன், பொருளை கொடுப்பதை விட…

Read more

Breaking: அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து… 42 தகரக் கொட்டகை வீடுகள் சேதம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் தகரக் கொட்டகை வீடுகள் உள்ளது. இந்த கொட்டகை வீடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொட்டகை வீடுகளில் இருந்த நான்கு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில்…

Read more

திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

சிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…

Read more

“திருமணம் ஆகி 78 நாள்தான் ஆகுது”… புதுப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம்… கணவன், மாமனார் மாமியார் செய்த கொடூரம் அம்பலம்… பரபரப்பு பின்னணி…!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரதன்யா(27) மற்றும் கவின்குமார் (28) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்களை ஆனது. இந்நிலையில் புதுமணப் பெண் பிரதன்யாவுக்கு அவரது கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும்…

Read more

பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…

Read more

“என்னை நம்பி வா வேலை வாங்கி தரேன்”… வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார்…

Read more

“மீண்டும் அதிர்ச்சி”… செல்போனில் பேசியபடியே பேருந்து ஓட்டிய அரசு ஓட்டுநர்… அதிர்ச்சியில் பயணிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கிளை சுற்றுப்புற கிராம பகுதியில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் வழித்தடம் 4 எண் கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடியே வண்டியை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், …

Read more

“ஒவ்வொரு முறையும் ஆசையாக அலங்காரம் செய்து”… மாப்பிள்ளை வீட்டார் வராங்க, ஆனா பதில்… திருமணமாகாத ஏக்கத்தில் 25 வயது இளம்பெண்… ஐயோ இப்படியா நடக்கணும்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வித்யாலயம் அருகே பாரதி நகர் பகுதியில் ராஜ்மதி என்ற 25 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பூரில் தங்கி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்மதிக்கு…

Read more

யாரு கெத்துன்னு பார்த்திடலாம்..? ஏரியா விட்டு ஏரியா போய்… நீ பெரிய ஆளா இல்ல நானா..? நடுரோட்டில் கட்டி புரண்டு அடிதடி சண்டை… திருப்பூரை அலறவிட்ட மாணவிகள்… வீடியோ வைரல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு குழுக்கள் ஆரம்பித்து அதில் யார் பெரியவர்கள் அதாவது யார் கெத்து என்ற முறையில் மாறிமாறி போட்டி போட்டு பதிவுகளை…

Read more

இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் உள்ள காமராஜர் வீதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். அதோடு…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

பங்குச்சந்தையில் முதலீடு செய்த பனியன் நிறுவனத்தின் உரிமையாளர்… ரூ. 19 லட்சம் பறிப்பு… மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

திருப்பூர் மாவட்டத்தில் தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய தில்லைராஜன்…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது… போலீஸ் அதிரடி..!!!

திருப்பூரில் உள்ள பல்லடத்தில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி பல்லடம் டி கே டி மில் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்ட…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கசிந்த சமையல் எண்ணெய்…. யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

“காதலிக்கலனா மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன்”… மாணவியை வற்புறுத்திய வாலிபர்… அதிரடி கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது…

Read more

“தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி”… திடீரென கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… மினிபஸ் ஓட்டுநர் கைது… பரபரப்பு சம்பவம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

Other Story