“சாக்லேட் தாரேன் வா”… 4 வயது சிறுவனை பாசமாக அழைத்த சித்தி… ஆசிட் கொடுத்து கொல்ல முயற்சி… அதிரவைக்கும் பின்னணி?…!!!

ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் குடும்பப் பொறாமை காரணமாக 4 வயது சிறுவனை ஆசிட் குடிக்க வைத்து கொல்ல முயன்ற சித்தியின் செயல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. மஞ்சுளா என்ற அந்தப் பெண், தனது கணவரின் சகோதரர் மகனான 4 வயது…

Read more

கொடூரத்தின் உச்சம்… படுத்த படுக்கையாக கிடந்த தாய்… 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பெற்று வளர்த்த தாயை மகனே கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதான அந்த மூதாட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த…

Read more

ஒரு கையில் ஆபீஸ் ஃபைல்… மறு கையில் குழந்தை… 27 வயது ஒற்றைத் தந்தையின் வாழ்க்கை… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நவீன காலப் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்களையும், குறிப்பாக ஒரு ஒற்றைத் தந்தையாக வேலை மற்றும் குழந்தையைச் சமநிலைப்படுத்துவதையும் ஒரு இளம் தந்தை தனது வீடியோ மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். லூயிசாஞ்சல் வெனேகாஸ் என்ற 27 வயது இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

ஈரானில் போர் மேகம்…. நடுக்கடலில் சிக்கிய வாலிபர்… மகனை மீட்கக் கோரி தந்தை கண்ணீர் மல்க மனு…!!!

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர், ஈரானில் கப்பல் வேலைக்குச் சென்ற தனது மகனை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவரது மகன் கடந்த ஆண்டு மே மாதம் ஈரானில் உள்ள ஒரு சரக்குக்…

Read more

யாருக்கும் இந்த நிலை வர கூடாது… உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்கை முடித்துவிட்டு பொது தேர்வு எழுத சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று…

Read more

மனிதாபிமானம் எங்கே?… பெற்ற மகனின் தலையில் ஆணி ஆடி சித்திரவதை செய்த தந்தை…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் மனிதாபிமானமற்ற முறையில் தனது சொந்தத் தந்தை மற்றும் சகோதரனே ஒரு இளைஞரின் தலையில் ஆணியை அடித்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனில் என்ற இருபத்திரண்டு வயது இளைஞர் கடந்த வியாழக்கிழமை…

Read more

என் மகனே இல்ல… இது மட்டும் எதுக்கு… ரூ. 6 கோடி மதிப்பில்லான காரை குழி தோண்டி புதைத்த தந்தை… வைரல் வீடியோ…!!!

அகமதாபாத்தில் தனது மகனின் மறைவால் வாடிய தந்தை ஒருவர், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரைப் பள்ளம் தோண்டிப் புதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் நினைவாகவும், அவரது பிரிவைத் தாங்க முடியாமலும்…

Read more

“காதலியுடன் டேட்டிங்” … அதே ஹோட்டலுக்கு டெலிவரி ஊழியராக வந்த தந்தை… உடனே மகன் செய்த செயல்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தந்தை மற்றும் மகன் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் நெகிழ்ச்சிகரமான காணொளி ஒன்று தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு உணவகத்தில் தனது காதலியுடன் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞர் அதே இடத்திற்கு உணவு விநியோகப் பணியாளராக வந்த தனது…

Read more

அடக்கடவுளே… யாருக்கும் இந்த நிலை வர கூடாது… கடைசி நேரத்தில் கூட மகனின் முகத்தை பார்க்க முடியல… செல்போன் வழியாக இறுதிச் சடங்கை பார்த்து கண்ணீர் விட்ட தந்தை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தியாமகொண்டலு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் நந்தகுமார். இவருடைய மகன் சந்தன்குமார் கடந்த 6 ஆண்டுகளாக கனடாவின் டொராண்டோ நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அங்குள்ள…

Read more

சைக்கிள் மெக்கானிக் மகனுக்கு அரசு வேலை…. ஆனந்தக் கண்ணீர் விட்டு கட்டி அணைத்த தந்தை… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றில், ஒரு ஏழைத் தந்தையின் கடின உழைப்பிற்கும் மகனின் விடாமுயற்சிக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி பலரது கண்களையும் கசியச் செய்துள்ளது.   साईकिल मिस्त्री बाप को जब बेटे ने…

Read more

குழந்தையை அடிக்காதீங்க… தட்டிக்கேட்ட இளைஞரின் கன்னத்தில் பளார் விட்ட தந்தை… என் தம்பியவே அடிப்பியா?.. கலவரமாக மாறிய சாலை… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், சாலையில் வைத்து தனது மகனைத் தாக்கும் தந்தையைத் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவமும், அதனைத் தொடர்ந்து நடந்த மோதலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     View this…

Read more

அம்மா நான் பாஸ் ஆகிட்டேன்… CRPF தேர்வில் தேர்ச்சி… நடு ரோட்டில் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற மகன்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி விற்பனை செய்யும் தாயின் மகன் மத்திய இருப்பு காவல் படைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற…

Read more

“வேறொருவருடன் பழக்கம்”… பெத்த தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் மற்றும் கணவன்…. பின் உடலை எரித்து புதைத்து… 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டி பகுதியில் குடும்பப் பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்துப் புதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவரது மனைவி கனகவல்லி, அதே பகுதியில் உள்ள தறி பட்டறையில் பணிபுரிந்த செந்தில் என்பவருடன் பழகி…

Read more

பெத்த தாயின்னு கூட பாராமல் ஆத்திரம்… சிலிண்டர் வாங்க சொன்ன தாய்… சரமாரியாக தாக்கிக் கொன்ற மகன்… பெரும் சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கி வருமாறு கூறிய தாயை, அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கர்தானி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லட்சுமண் சிங்கின் மனைவி…

Read more

ஐயா..! என் மகன் தற்கொலை பண்ணிட்டான்… வந்து காப்பாத்துங்க… முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்… உயிர் பிழைத்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் நாக்தா காவல் நிலைய ஆய்வாளர் அம்ருத்லால் கவாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தந்தை ஓடிவந்து தகவல் அளித்தார். இதனைக் கேட்டவுடன் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் கதவை…

Read more

சாலையில் காரை ஓட்டிச் சென்றபோது மயங்கி விழுந்த தாய்… 12 வயது சிறுவன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

வேல்ஸ் நாட்டின் எப்வ் வேல் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜாக் ஹோவல்ஸ், கார் ஓட்டிச் சென்றபோது மயக்கமடைந்த தன் தாயைக் காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்மிங்காம் கிறிஸ்துமஸ் சந்தைக்குத் தனது தாய் நிக்கோலா கிரம்புடன் ஜாக்…

Read more

இரக்கமே இல்லையா?… மது போதையில் பெத்த 4 வயது குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தை… பெரும் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவரே தனது 4 வயது மகனைத் தரையில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் மதுப்…

Read more

“ஐயா என் தாயை நான் கொன்றுவிட்டேன்”…. ஓய்வூதிய பணத்தை தராததால் தாயின் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சனிக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கு ஒரு மகன் தன் தாயை அரிவாளால் கொடூரமாகக் கொலை செய்தார். கொலை நடந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, குற்றவாளி மகனே காவல் நிலையத்தில்…

Read more

“இந்த வீடு உங்களுடையது”… பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… கட்டியணைத்து முத்தமிட்டு…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்ற வாலிபர், தான் வாங்கிய புதிய வீட்டை தனது பெற்றோருக்கு சர்ப்ரைஸ் ஆகப் பரிசளித்துள்ளார். இந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தை அவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

அடக்கடவுளே… ரூ. 22.5 லட்சம் காப்பீடு பணத்திற்காக 4 வயது மகனை கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!

சீனாவில் உணர்ச்சிகளை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாங் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு தந்தை, தனது 7 வயது மகனைக் காப்பீட்டுப் பணத்திற்காகவே கொலை செய்யத் தன் சகோதரரின் மகனுடன் சேர்ந்து சதித்…

Read more

“இப்படியே போனால் என் மகன் வாழ்க்கை பாழாகிவிடும்”… PubG- க்கு அடிமையான 13 வயது மகன்… விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, ரக்ஸா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆர்.ஹெச். காலனியில் வசிப்பவர் ரவிந்திர பிரதாப் சிங். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது மனைவி ஷீலா சிங் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்தார். இவர்களின்…

Read more

3 ஆண்டுகளாக டயாலிஸிஸ் சிகிச்சை…. மகனுக்காக தனது கிட்னியை கொடுத்த 72 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான கங்கா என்ற மூதாட்டி, தனது மகன் கமலேஷ் (46)- க்கு கிட்னியை தானம் செய்து மனிதாபிமானத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கிட்னி கோளாறால் அவதிப்பட்டு டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த…

Read more

பணமல்ல.. உணர்வு தான் உண்மையான பரிசு… பல நாள் ஆசைப்பட்ட சைக்கிளை மகனுக்கு சர்ப்ரைஸ் ஆக வாங்கிக் கொடுத்த தந்தை… நெகிழ வைக்கும் வீடியோ…!!!

“பணமல்ல… உணர்வுதான் உண்மையான பரிசு” என்பதை உரைக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு தந்தை, தனது மகனுக்குத் தரும் ஒரு எளிய பரிசு, அந்த சிறுவனுக்கு மட்டும் அல்லாமல், வீடியோ பார்த்த அனைவரின் கண்களில்…

Read more

தாயின் சொத்தை கைப்பற்ற பெற்ற தந்தையை கொலை செய்த மகன்… காட்டுக்கு வரவழைத்து… பின் அங்கே புதைத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பேராசை காரணமாக ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாயின் பாரம்பரிய நிலத்தை கைப்பற்றும் நோக்கத்தில், தந்தையை தனது மாமனுடன் இணைந்து வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான திட்டத்தை முன்கூட்டியே…

Read more

பெத்த தாயை விட பணம் பெரிதா..? சொத்துக்காக அம்மாவையே துடிக்க துடிக்க…. கொடூரனாக மாறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

கடலுர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (39). இவர் தனது தாய் பத்மாவதி (70)யிடம் சொத்தை பிரித்து தரக் கோரி கடந்த 22-ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்பே மறைத்து…

Read more

நகத்தை தானே வெட்டுறேன்… அதுக்கு இப்படியா?… நகத்தை வெட்ட வந்த தந்தையிடம் சிரிச்சே மழுப்பிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சின்ன குழந்தை…

Read more

அப்பா உங்களுக்கு ரொம்ப தான் கோவம் வருது… அண்ணனை திட்டாதீங்க பாவம் அழுறான்ல… தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் தந்தை ஒருவர்…

Read more

மைத்துனியின் கொடுமையால் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்….. விசாரணையில் சிக்கிய கடிதம்…. தெரிய வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா  மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“நீதிமன்றத்தின் வங்கி கணக்கிலேயே ஆட்டையை போட்ட தந்தை மகன்”… ரூ.64 லட்சத்தை சுருட்டி வெளிநாட்டு சுற்றுலா ஆடம்பர வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.…

Read more

மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்… தன்னுடன் வாழ வராத மனைவியை கொன்ற 65 வயது முதியவர்… பின்னர் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் என்ற பகுதியில் வேலுச்சாமி(65), சாமியாத்தாள்(58) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர் மாற்று ஜாதி பெண்ணை காதலித்து உள்ளார். அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய சென்ற மகன்… சவப்பெட்டியை இறக்கும்போது நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த ஒரு இறுதிச்சடங்கில் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தையின் இறுதிச் சடங்கின்போது, அவரது மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கல்லறைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் உயிரிழந்த பெஞ்சமின் அவில்ஸ் என்பவரின்…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் பேஸ் பால் மட்டையால் அடித்த போலீஸ்காரர்கள்”… காரால் வெடித்த பிரச்சனை… பரபரப்பு சம்பவம்.!!

பஞ்சாபில் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று ராணுவ அதிகாரி ஒருவர் தனது மகனுடன், தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் தங்கள் காரை…

Read more

“சொத்துக்காக மகள் செஞ்ச கொடூரம்”… மரணப் படுக்கையில் கிடந்த தாயை கட்டாயப்படுத்தி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

76 வயதான மார்கரெட் பவர்ஸ்டாக் 2021 மார்ச் மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் மிகவும் பலவீனமடைந்து கண்களைத் திறக்க முடியாத நிலைமையில் இருந்தபோதிலும், தனது சொத்துக்களை முழுமையாக மகள் லிசாவிற்கே ஒப்படைக்க வேண்டும் என உயிலில் கையெழுத்திட்டார். ஆனால், இது முழுமையாக…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

மதுபோதையில் தகராறு செய்த தந்தை… பட்டப்பகலில் 15 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில்…

Read more

“அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடல்”… வேண்டவே வேண்டாம் வாங்க மறுத்த தாய்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

என்ன சுதந்திரமா வாழ விடல…. பெத்த அப்பாவை வெட்டிக் கொன்ற மருத்துவ மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரளா மாநிலம் சாருவிளாகம் என்ற பகுதியில் ஜோஸ்(70), சுஷாமா என்ற தம்பதினர் வசித்து வந்தனர். ஜோஸ் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு பிரிஜில்(29) என்ற மகன் இருக்கிறார். இவர் சீனாவில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அதற்கான தேர்வு எழுதிய போதும்…

Read more

தாயுடன் தகாத உறவில் இருந்த கொத்தனார்… ஆத்திரத்தில் குடலை உருவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்கள்…. கொடூர சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் தாகூர் (27), ஜெயேஷ் தாகூர் (23) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இந்த பெண்ணுக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் ரடன்ஜி…

Read more

Other Story