கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..! உங்க சொத்தை உயில் எழுதி வைக்க போறீங்களா..? அப்போ இது முக்கியம்..!!

உயில் என்பது குறிப்பிட்ட ஒரு நபர் இறந்த பிறகு தன்னுடைய சொத்துக்கள் எப்படி குடும்பத்தினருக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட அனுமதிக்கும் ஒரு சட்ட ஆவணம். மேலும் இந்தியாவில் ஒரு உயில் பதிவு செய்யப்படாமலேயே சட்டபூர்வமாக செல்லுபடி ஆகும். இருப்பினும்…

Read more

“சொத்துக்காக மகள் செஞ்ச கொடூரம்”… மரணப் படுக்கையில் கிடந்த தாயை கட்டாயப்படுத்தி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

76 வயதான மார்கரெட் பவர்ஸ்டாக் 2021 மார்ச் மாதம் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் மிகவும் பலவீனமடைந்து கண்களைத் திறக்க முடியாத நிலைமையில் இருந்தபோதிலும், தனது சொத்துக்களை முழுமையாக மகள் லிசாவிற்கே ஒப்படைக்க வேண்டும் என உயிலில் கையெழுத்திட்டார். ஆனால், இது முழுமையாக…

Read more

நீங்க ரொம்ப கிரேட் சார்…! ரூ.10,000 கோடி சொத்தில் நாய்க்குட்டிக்கும், சமையல்காரருக்கும் பங்கு… இறப்பதற்கு முன்பே உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரத்தன் டாடா வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் சமீபத்தில் காலமானார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ரத்தன் டாடாவின் சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் சொத்துக்களை உயில் எழுதி…

Read more

தந்தை உயில் எழுதாத சொத்தில்…. பெண்களுக்கு பங்கு உண்டா, இல்லையா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும்…

Read more

ரூ.900 கோடி சொத்து…. மொத்தமும் அவளுக்காக மட்டுமே…. மரணப்படுக்கையிலும் மறக்காத காதல்…!!

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கெனி ஆவார். இவர் கடந்த மாதம் காலமானார். இந்நிலையில் இவர் எழுதி வைத்துள்ள உயிலில் அவரது சொத்தில் ரூ.900 கோடியை காதலி மர்டா பாசினாவுக்கு (வயது 33) பெயரில் எழுதி வைத்துள்ளாராம். சில்வியோவின் மொத்த சொத்து…

Read more

Other Story