கைகளும், கால்களும் இல்ல… 3 குழந்தைகளை தனியாக வளர்த்த தாய்… கண் கலங்க வைக்கும் பின்னணி…!!!

“மனம் இருந்தால் மார்க்கமுண்டு” என்பதற்குச் சான்றாக, பிறவிலேயே கைகால்கள் இல்லாத நிலையிலும், தனது அசாத்திய தன்னம்பிக்கையால் மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய 81 வயது சீனத் தாய் வாங் யுஷியின் கதை இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவிலுள்ள கான்சு மாகாணத்தின்…

Read more

கொடூரத்தின் உச்சம்… படுத்த படுக்கையாக கிடந்த தாய்… 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில், பெற்று வளர்த்த தாயை மகனே கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதான அந்த மூதாட்டி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த…

Read more

“தாலி கட்டிய கணவன் தேவையில்லை”… 2வது திருமணம் செய்ய துடித்த மனைவி… 11 மாத குழந்தையை கொன்று துணியால் கட்டி… கொடூர சம்பவம்…!!!

புனே மாவட்டம் சிரூர் வட்டத்தில் உள்ள பாம்பர்டே கிராமத்தில் பெற்ற தாயே தனது 11 மாத குழந்தையை படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்திர பவார் என்பவரின் மனைவி பூஜா பவார், தனது மகன் யஷ் தொடர்ந்து அழுதுகொண்டே…

Read more

அடக்கடவுளே… சொத்துக்காக பெத்த தாயை அடித்து சித்ரவதை செய்த அரசு டாக்டர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சொத்துக்காகப் பெற்ற தாயையே அரசு மருத்துவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்திக் கொன்ற தாய்… துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மாயாண்டி மதுப் பழக்கத்திற்கு அடிமையாகித் தொடர்ந்து குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை கண்ணனுடன் இணைந்து இறைச்சிக் கடை நடத்தி வந்த மாயாண்டி நேற்று…

Read more

முதலில் தாய், தம்பி கொலை…. பின் 10 பேரின் உயிரைப் பறித்த 18 வயது திருநங்கை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் அரங்கேறிய கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான 18 வயது திருநங்கை ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்பவர், முதலில் தனது…

Read more

சாலையில் வேகமாக வந்த கார், குழந்தை மீது மோதி விபத்து… தாய் செய்த செயல்… வலுக்கும் கண்டனம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வரும்போது குழந்தை மகிழ்ச்சியில் சாலையை நோக்கி ஓடுகிறது.   Omg 😱 She didnt even…

Read more

அம்மா…! கொஞ்சம் பார்த்து… புது கார் மா…. தேங்காவை வேகமாக உடைத்த தாய்… காரின் மீது பட்டு… வைரல் வீடியோ…!!!

புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கிய குடும்பத்தினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தபோது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விலையுயர்ந்த காரின் முன்னே உரிமையாளரின் தாய் சிவந்த நிற சேலை அணிந்து…

Read more

பெத்த தாயே இப்படி பண்ணலாமா?… ரூ.90,000 பணத்திற்காக 6 மாத குழந்தையை விற்ற பெண்… போலீஸ் அதிரடி…!!

உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தில் தனது ஆறு மாதக் குழந்தையை 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த தாயை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பிரிஜேஷ் குமார் என்பவரின் மனைவியான மம்தா தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

அம்மா நான் பாஸ் ஆகிட்டேன்… CRPF தேர்வில் தேர்ச்சி… நடு ரோட்டில் தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற மகன்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி விற்பனை செய்யும் தாயின் மகன் மத்திய இருப்பு காவல் படைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற…

Read more

“வேறொருவருடன் பழக்கம்”… பெத்த தாயை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் மற்றும் கணவன்…. பின் உடலை எரித்து புதைத்து… 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் கஸ்தூரிப்பட்டி பகுதியில் குடும்பப் பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்துப் புதைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த தவசியப்பன் என்பவரது மனைவி கனகவல்லி, அதே பகுதியில் உள்ள தறி பட்டறையில் பணிபுரிந்த செந்தில் என்பவருடன் பழகி…

Read more

பெத்த தாயின்னு கூட பாராமல் ஆத்திரம்… சிலிண்டர் வாங்க சொன்ன தாய்… சரமாரியாக தாக்கிக் கொன்ற மகன்… பெரும் சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கி வருமாறு கூறிய தாயை, அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் கர்தானி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லட்சுமண் சிங்கின் மனைவி…

Read more

17 வயசுல இவ்வளவு பொறுப்பா?… தாயின் ரூ.12 லட்சம் கடனை அடைத்த சிறுவன்.. கண்ணீர் விட்டு அழுத பெண்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

தனது தாயின் 12 லட்சம் ரூபாய் கடனை 17 வயதிலேயே அடைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமன் துக்கல் என்ற அந்த இளைஞர், தனது தாயின் மீது கொண்ட அன்பையும்…

Read more

கள்ளக்காதல் மோகம்… தடையாக இருந்த 3 குழந்தைகளை கொன்று புதைத்து… பெத்த தாயே செய்த கொடூரம்…!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பெற்ற தாயே தனது 3 குழந்தைகளைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா பஷீர் என்ற பெண்ணுக்கும் பாபர் உசேன் என்பவருக்கும் சமூக வலைதளம் வாயிலாகப்…

Read more

சாலையில் காரை ஓட்டிச் சென்றபோது மயங்கி விழுந்த தாய்… 12 வயது சிறுவன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

வேல்ஸ் நாட்டின் எப்வ் வேல் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜாக் ஹோவல்ஸ், கார் ஓட்டிச் சென்றபோது மயக்கமடைந்த தன் தாயைக் காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிர்மிங்காம் கிறிஸ்துமஸ் சந்தைக்குத் தனது தாய் நிக்கோலா கிரம்புடன் ஜாக்…

Read more

அடப்பாவமே… பெத்த பிள்ளையைக் கூட விற்க துணிந்த தாய்.. மது போதைக்கு அடிமையான பெண்.. ரூ. 2 லட்சத்திற்கு 2 மாத குழந்தையை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மதுப் பழக்கத்திற்காக இரண்டு மாதக் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பி.ஸ்ரீனிவாஸ் என்பவரின் மனைவியான லட்சுமி என்பவருக்கு மது…

Read more

“பல மாதங்களாக வாடகை கொடுக்கல”… மன அழுத்தத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் தற்கொலை… பெரும் சோகம்…!!!

டெல்லியில் உள்ள கால்காஜி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 52 வயது பெண் மற்றும் அவரது 32, 27 வயதுடைய இரண்டு மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பல மாதங்களாக…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்… ஒரே அறையில் இருந்த மருமகள் மற்றும் கள்ளக்காதலன்… கையும் களவுமாக பிடித்த மாமியார்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாநிலத்தில், 2 குழந்தைகளுக்குத் தாயான ஒருவர், தன் வீட்டிற்குள்ளேயே நள்ளிரவில் காதலனுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்துச் சம்பவம் கலந்தர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. 30 வயதான அந்தப்…

Read more

“ஐயா என் தாயை நான் கொன்றுவிட்டேன்”…. ஓய்வூதிய பணத்தை தராததால் தாயின் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சனிக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அங்கு ஒரு மகன் தன் தாயை அரிவாளால் கொடூரமாகக் கொலை செய்தார். கொலை நடந்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, குற்றவாளி மகனே காவல் நிலையத்தில்…

Read more

விசிக துணைச் செயலாளரின் தாய் உடல் நலக்குறைவால் காலமானார்… பலரும் இரங்கல்…!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. வன்னி அரசுவின் தாயார் இன்று பிற்பகல் உடல்நலக் குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரச் செய்தியை…

Read more

“இப்படியே போனால் என் மகன் வாழ்க்கை பாழாகிவிடும்”… PubG- க்கு அடிமையான 13 வயது மகன்… விரக்தியில் தாய் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி, ரக்ஸா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆர்.ஹெச். காலனியில் வசிப்பவர் ரவிந்திர பிரதாப் சிங். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தனது மனைவி ஷீலா சிங் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்தார். இவர்களின்…

Read more

ஒரு தாயே இப்படி பண்ணலாமா?… கூட்டில் இருந்த குஞ்சை வாயால் தூக்கி கீழே வீசிய தாய்ப்பறவை… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!

தாயை பூமியில் கடவுளின் வடிவமாகக் கருதும் நிலையில், ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சை கூட்டில் இருந்து தூக்கி எறிவது போன்ற அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில், தாய்ப்பறவை ஒன்று கூட்டில்…

Read more

3 ஆண்டுகளாக டயாலிஸிஸ் சிகிச்சை…. மகனுக்காக தனது கிட்னியை கொடுத்த 72 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான கங்கா என்ற மூதாட்டி, தனது மகன் கமலேஷ் (46)- க்கு கிட்னியை தானம் செய்து மனிதாபிமானத்தின் உன்னதத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கிட்னி கோளாறால் அவதிப்பட்டு டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த…

Read more

மன உளைச்சலில் இருந்த பெண்… இரட்டை குழந்தைகளை நெஞ்சை அழுத்தி கொன்ற தாய்… பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் உள்ள பலநகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பத்மராவ்நகர் பகுதியில் மனதை பதறவைக்கும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குடும்பக் கலகலப்புகளால் மனமுடைந்த ஒரு தாய், தனது இரட்டையர் குழந்தைகளை கொன்றுவிட்டு, குடியிருப்பு கட்டடத்தின் மேலிலிருந்து குதித்து தற்கொலை செய்து…

Read more

தெரியாம பள்ளத்தில விழுந்த குழந்தை…. அந்த அம்மா அடிச்சதுல தான் வலிச்சிருக்கும் போல…. வைரல் வீடியோ….!!!

ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் ஒரு தாய் தனது இரு சிறு குழந்தைகளுடன் நடந்து செல்கிறார். அப்போது, இளைய மகன் தவறி சாலையோர பள்ளத்தில் அல்லது வடிகாலில் விழுந்து விடுகிறான். தாய் உடனடியாக அவனை மீட்டு,…

Read more

“இனி நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்”….. மன உளைச்சலில் தாய் எடுத்த விபரீதமான முடிவு…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் தான் செல்வம். கூலித்தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினரின் மகன் அங்குள்ள தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை…

Read more

“மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி வேறொருவருடன் குடும்பம் நடத்திய பெண்”… திடீரென மாயமான இரட்டை பெண் குழந்தைகள்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மை… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, ஸ்கொடி பகுதியில் உள்ள கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் (பெண்) சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மண்டி மாவட்டத்தையே உலுக்கியது. இதுகுறித்து போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது,…

Read more

அடக்கடவுளே… குட்டி பூரான்களை பெற்றுடுத்த தாய்… சிறிது நேரத்திலேயே தாய் பூரானை கடித்துத் தின்ற குட்டிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

“அம்மா என்றால் யாருக்கு தான் பயமா இருக்காது”…. பராமரிப்பாளர் சொல்லி கேட்கல…. தாய் நீர்யானை ஒரு பார்வை தான் பார்த்துச்சு… உடனே குட்டி நீர்யானை…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   The “mom stare” is…

Read more

பெத்த தாயை விட பணம் பெரிதா..? சொத்துக்காக அம்மாவையே துடிக்க துடிக்க…. கொடூரனாக மாறிய மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

கடலுர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கம்மாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (39). இவர் தனது தாய் பத்மாவதி (70)யிடம் சொத்தை பிரித்து தரக் கோரி கடந்த 22-ம் தேதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முன்பே மறைத்து…

Read more

திருமணத்திற்கு முன் 5 வருடம் தகாத உறவு… பிறந்த 2 குழந்தைகளை தாயேக் கொன்ற கொடூரம்… எலும்புக் கூடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்ற காதலன்… பகீர் பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் அனிஷா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கும் ஆம்பலூர் பாவினுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து வருடமாக திருமணம் செய்து…

Read more

“40 வயதாகியும் திருமணம் ஆகல”… வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தாய்… குடிபோதையில் மகன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாலமேடு பகுதியில் மாரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எப்போதும் வீட்டில் சத்தமிட்டு கொண்டே இருப்பார். இவருக்கு ராஜகோபால் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு 40…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை… திடீரென வந்த வளர்ப்பு நாய்… கடித்ததில் துடிக்க துடிக்க… மனதை உலுக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மனதை உடைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. க்வீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு மாத வயதுடைய பெண் குழந்தை, வளர்ப்பு நாய் கடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மே 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30…

Read more

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மகன்…. உணவு சமைக்க மறுத்த தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு,…

Read more

“எனக்கு இப்பவே சரக்கடிக்கணும்”… பணம் தருவியா மாட்டியா..? மறுத்த தாயை அடித்தே கொன்ற கொடூர மகன்… பரபரப்பு சம்பவம்…!

திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு…

Read more

“நான் கண்டிப்பாக கேஜிஎப் ஹீரோ யாஷ் படத்தை மட்டும் தயாரிக்கவே மாட்டேன்”… மகனுக்கு செக் வைத்த அம்மா… விஷயத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். இவர் “கேஜிஎப்” படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது “டாக்சிக்” என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டில் “ராமாயணம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

சடலமாக கிடந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி அண்ணன்… வெறும் சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு பல நாட்கள் உயிர் வாழ்ந்த 4 வயது சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ராங்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில், 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது 8 வயது மாற்றுத் திறனாளி மகன் நஸீர் மில்லியன் இறந்த நிலையில் காணப்பட்டனர். அதே நேரத்தில், அவரது 4 வயது மகள் ப்ராமிஸ்…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

“4 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட தாய்”… கடைசியில் அவரும்… தண்ணீரில் மிதந்த 5 சடலங்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

குஜராத், ஜாம்நகர் மாவட்டம் சம்ரா கிராமத்தில் பானுபென் டோரியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த அவர் நேற்று தன் வீட்டின் அருகில் உள்ள…

Read more

கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!

தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…

Read more

தனது 4 மாதக் குழந்தையை அடித்து கொன்ற தாய்… 54 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவின் லூயிசியானா மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு ஒரு குழந்தையின் மரணத்தை தொடர்ந்து மூடி மறைக்கப்பட்ட வழக்கு, 54 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரிக்கப்பட்டதில் அந்த குழந்தையின் தாயாரே கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அலீஸ் பஞ்ச் இட்லெட் என்ற 75…

Read more

அம்மான்னா சும்மாவா…!! கொத்த வந்த விஷப் பாம்பு… “துணிச்சலாக செயல்பட்டு மகள்களின் உயிரை காத்த தாய்”… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றில் தாய் தன் மகள்களை விஷ பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார். அதாவது ஒரு தாய் தனது வீட்டின் முன்பு இரு மகள்களுடன் கையில் துணி கூடையை…

Read more

“இரவு தயிர் சாதம் சாப்பிட்ட 3 குழந்தைகள்”… மறுநாள் படுக்கையில்… கதறி துடிக்கும் பெற்றோர்… என்னதான் நடந்துச்சு..?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

Other Story