காட்டு ராஜாவையே கதிகலங்க வைத்த நீர்யானை.. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய சிங்கங்கள்.. வைரல் வீடியோ..!!

சிங்கம் காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படுவது அதன் கம்பீரத்தினால் தான், ஆனால் சில நேரங்களில் இந்த ராஜாவே உயிருக்குப் பயந்து ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆக்ரோஷமான நீர்யானை ஒன்று மூன்று…

Read more

வரப்போற ஆபத்து தெரியாம தண்ணீரில் இறங்கிய மான்…. ஒரு பக்கம் முதலை…. மறுபக்கம் நீர்யானை…. பதப்பதைக்கும் அதிர்ச்சி காணொளி….!!

காட்டில் உயிர் வாழ்வது எளிதல்ல, ஒவ்வொரு முடிவும் முக்கியம். ஒரு மான் ஆற்றைக் கடக்க முயன்றபோது, அது தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தது. இந்தக் காட்சி இணையத்தில் காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மான் தண்ணீரில் இறங்கியவுடன், மறைந்திருந்த முதலை திடீரென தாக்கத்…

Read more

சிங்கம் vs நீர்யானை… குட்டி நீர்யானையை விடாமல் தாக்கிய சிங்கங்கள்… களத்தில் இறங்கிய தாய் நீர்யானை… பதறிய சிங்கங்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

நதிக்கரையில் ஒரு கும்பல் சிங்கங்கள் சேர்ந்து ஒரு நீர் யானையை தாக்கும் அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோபத்தில் பாய்ந்த சிங்கங்கள், நீர் யானையின் முதுகில் மற்றும் உடலில் கொடூரமாக தாக்குகின்றது. உயிர் காக்க போராடும் அந்த நீர்யானை தன்னை…

Read more

“அம்மா என்றால் யாருக்கு தான் பயமா இருக்காது”…. பராமரிப்பாளர் சொல்லி கேட்கல…. தாய் நீர்யானை ஒரு பார்வை தான் பார்த்துச்சு… உடனே குட்டி நீர்யானை…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   The “mom stare” is…

Read more

வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more

அடேங்கப்பா!…. சிங்கத்தை பதறவிட்ட நீர்யானை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேவில் நடந்திருக்கிறது. இதில் 3 சிங்கங்கள் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது ஒரு நீர் யானை உடனே 3…

Read more

ஜஸ்ட் மிஸ்!…. நீர் யானையின் பிடியில் இருந்து தப்பிய சிறுவர்கள்…. பகீர் வீடியோ…..!!!!!

ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்களை நீர்யானை அப்படியே விழுங்க முயற்சித்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் நீச்சல் அடித்து ஜாலியாக குளிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது அங்கே ஒரு பெரிய நீர் யானை வந்தபோது அவர்கள்…

Read more

Other Story