வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more

அடேங்கப்பா!…. சிங்கத்தை பதறவிட்ட நீர்யானை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேவில் நடந்திருக்கிறது. இதில் 3 சிங்கங்கள் போட்ஸ்வானாவிலுள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஒரு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது ஒரு நீர் யானை உடனே 3…

Read more

ஜஸ்ட் மிஸ்!…. நீர் யானையின் பிடியில் இருந்து தப்பிய சிறுவர்கள்…. பகீர் வீடியோ…..!!!!!

ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்களை நீர்யானை அப்படியே விழுங்க முயற்சித்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் நீச்சல் அடித்து ஜாலியாக குளிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது அங்கே ஒரு பெரிய நீர் யானை வந்தபோது அவர்கள்…

Read more

Other Story