வண்டலூர் பூங்கா போறீங்களா…? பயங்கர சம்பவம் நடந்திருக்கு…. கொஞ்சம் உஷார்…!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள…

Read more

Other Story