கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! “10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்!”.. வீட்டிற்கே சென்று அநாகரீகமாக நடந்த ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிலிருந்து விலகிய இவர், தான் பணியாற்றிய பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு…

Read more

“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன்.. துரத்தி துரத்தி தீ வைத்த மனைவி.. பின்னணியில் இருந்த திடுக்கிடும் ரகசியம்..!!

சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அந்தோணி ராபின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு எரிவாயு கிடங்கில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான அம்மு என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

“திருவிழாவில் நேர்ந்த பெரும் சோகம்!”..பலூன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி…கள்ளக்குறிச்சியில் பதறவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பலூனில் காற்று நிரப்பப் பயன்படும் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

“எப்ப பாத்தாலும் மாத்திரை செத்து தொலையேன்!”.. மூதாட்டியின் பேச்சால் ஆத்திரம்.. முதியவர் செய்த கொடூர செயல்.. கள்ளக்குறிச்சியில் பதற்றம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ள இவர், தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டி, ராஜேந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.…

Read more

விளையாடிய 3 வயது குழந்தை மாயம்… விடிய விடிய தேடிய பெற்றோர்.. காலையில் காத்திருந்த ட்விஸ்ட்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் 3 வயது மகள் கிருத்திஷா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரெனக் காணாமல் போனார். பெற்றோர் கீழ்க்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு…

Read more

கள்ளக்காதலனை “அப்பான்னு சொல்லு” 3 வயது குழந்தையின் பிறப்புறுப்பில் சூடு…. பெற்ற தாய் செய்த கொடூரம்….!!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், சுமார் ₹50 லட்சம் கடன் காரணமாக மனைவி சௌந்தர்யாவைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடன்காரர்கள் நெருக்கவே, கடன் கொடுத்தவர்களில் ஒருவரான ஆனந்தனுடன் சௌந்தர்யாவுக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. கடந்த நவம்பர் 22 அன்று, சௌந்தர்யா தனது…

Read more

அடடா! 5 ஆண்டுகளில் 6 திருமணங்கள்…. இன்ஸ்டாகிராம் காதலால் வந்த விபரீதம்…. அடுத்தடுத்து கணவர்களை மாற்றிய பெண்…. சிவகுமாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் ஒரு தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிவதாகவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவக்குமாரின் கூற்றுப்படி, அவர் 2019-ல் இன்ஸ்டாகிராம்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை… தந்தையின் நண்பர் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் 15 வயது சிறுமி. சம்பவத்தன்று தனது வீட்டு பின்புற தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவளிடம், தந்தையின் நண்பரான பொறையூரைச் சேர்ந்த லாரி டிரைவரான கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் வந்தார். அவர்…

Read more

வீட்டின் வரண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்… திடீரென இந்த மர்ம நபர்… 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள கானாங்காடு பகுதியைச் சேர்ந்த சவரிராஜ் என்பவரின் மனைவி மேரி அக்சீலியா (33), நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த…

Read more

எந்த நேரமும் போன் பார்க்காத என சத்தம் போட்ட தந்தை….. விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் தான் சடையன் என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவர் சேலம் ஆத்தூரிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு கிருஷ்ணவேணி கடந்த 20 தினங்களுக்கு முன் சொந்த…

Read more

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி?… ஆனா பிறந்ததும் செத்துடுச்சு… என்ன காரணம்?… வைரலாகும் புகைப்படம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்படும் ஆடுகளில் ஒன்று சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் முகம் மனித முகத்தைப் போல…

Read more

“20 வயது கல்லூரி மாணவனுடன் இன்ஸ்டாவில் பழகிய திருமணமான 29 வயது பெண்”… நேரில் சந்தித்து பேசி.. கணவனுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த சம்பவம்.. போலீசில் பரபரப்பு புகார்.!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாளை கிராமத்தை சேர்ந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…

Read more

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்த ஊழியர்… இயந்திரத்தில் சிக்கித் துண்டான கை… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

அரசு வேலை வாங்கி தரேன்.. ரூ.20 லட்சம் மட்டும் தாங்க… நம்பி ஏமாந்த நபர்… பலே மோசடி.!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த  சாந்தகுமார் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி…

Read more

“சிறுவன் ஓட்டி சென்ற பைக்”… துடி துடித்து பலியான பத்தாம் வகுப்பு மாணவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (15). இவர் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி…

Read more

“அரசு பள்ளியில் கலைக்கப்பட்ட தேன்கூடு”… தேனீக்கள் கொட்டியதில் மாணவர்களுக்கு காயம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி வழக்கம்போல் செயல்பட்டு…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

சூப்பர்…! மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற வட்டார கல்வி அலுவலர்…. இது நல்லாயிருக்கே….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே பெரியாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 4 மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் மாலை அணிவித்து வரவேற்றார். கடந்த 1-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.…

Read more

ஒரு மாத குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை கொடுத்த மருத்துவர்கள்…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மாத கைக்குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது மருத்துவர்கள்  அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…

Read more

தங்க நகைக்கு பாலிஷ்… போடுவதாக கூறி வடமாநில இளைஞர்கள் செய்த மோசடி… சரமாரியாக தாக்கிய அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில் ரமேஷ், லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லட்சுமியிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்கத் தாலியை…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. தாய் மற்றும் மகனின் உடல்கள் அஜீஸ்…

Read more

பெத்த பிள்ளைனு கூட பார்காமல்… காதலித்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்த தாய்…. கொடூர சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் முனுசாமி, மல்லிகா(47) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி(20) என்ற மகள் இருக்கிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்… தாய், தந்தையை இழந்து கதறும் மகள்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம்…

Read more

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்…. பதறிப்போ ன மக்கள்… லீக்கான சிசிடிவி… அதிர வைக்கும் காரணம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா”… மனவேதனையில் ஊருக்கு சென்ற வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்…

Read more

பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… வாலிபர் பலி.. 2 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த …

Read more

மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… பயங்கர விபத்தில் 10 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: துண்டான மாணவனின் கை….. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன்…

Read more

Breaking: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு ஒத்திவைப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

அந்த விஷயத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சி…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டார்கள். மேலும்  நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து…

Read more

கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் இன்னும் செல்லவில்லை…? அது ஏன் நடக்கவில்லை…. அண்ணாமலை கேள்வி..!!

பாஜக தொண்டர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த…

Read more

Other Story