இனி யாருமே தப்ப முடியாது…! தேசிய நெடுஞ்சாலைகளில் AI கேமரா…. என்ன செய்யும் தெரியுமா…??

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகள், போக்குவரத்து மீறல்களை தடுப்பதற்கு ஏஐ கேமரா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா தானாக போக்குவரத்து மீறல்களை…

Read more

கவலை வேண்டாம்…! இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்…. மாநில முதல்வர் நம்பிக்கை…!!!

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினார்கள். அவர்களை மீட்கும் பணியானது 15 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியின் பொழுது தோல்வி ஏற்பட்டு தொழிலாளர்கள்மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பத்தை…

Read more

“உலகிலேயே முதன்முறையாக” மூங்கில் விபத்து தடுப்புகள்…. இந்தியா மிகப்பெரிய சாதனை…!!!

உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்புச்சுவர் மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரும்பு விபத்து தடுப்புச் சுவருக்கு மாற்றாக மூங்கில் விபத்து…

Read more

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை… குற்ற பத்திரிக்கை தாக்கல்… உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தகவல்…!!!!!

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது நிலங்களுக்கா போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20 கோடியே 52 லட்சம் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

Other Story