அடியாத்தி…! பிரம்மாண்டத்தின் உச்சம்… 20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்… அதுமட்டுமா…? மனதை கவரும் ஊட்டி ரோஜா கண்காட்சி..!!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…

Read more

“சாலையில் கிடந்த உடல்…” கேரளாவில் இருந்து வந்த இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி…

Read more

மலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!

கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…

Read more

“தாத்தா… என்னை விடுங்க…” 4 வயது பேத்தியை சீரழித்த காமகொடூரன்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் மகள் உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமி தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி”… திடீரென மயங்கி விழுந்து வனக்காப்பாளர் மரணம்… நீலகிரியில் அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த…

Read more

“வா.. போகலாம்…” உயிர் தப்பிக்க மனைவியின் கையை பிடித்து கொண்டு ஓடிய கணவர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்து சரஸ்வதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். பின்னர்…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

“மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…” ஸ்டேட் வங்கி அதிகாரியை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய…

Read more

“வேலைக்கு சென்ற பெற்றோர்”… வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி… அத்துமீறி நுழைந்த வட மாநில வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..!! “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்மம் மரணம்”… அழுகிய நிலையில் சடலம் மீட்பு.. நீலகிரியில் பரபரப்பு..!!.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொட்ட கரண்டி பகுதியில் ராஜ்குமார் (60 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக…

Read more

ஆட்டோ மீது மோதிய இரு சக்கர வாகனம்… 4 பேர் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்கொம்பு அருகே சென்ற போது ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நகுலன்,மிதுன் மற்றும் மிஜூன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“insta காதல்”… 16 வயது மாணவியை ஆபாசமாக போட்டோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்திய 16 வயது மாணவன்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் அவர் தன் தந்தையுடன் வசித்து…

Read more

“மாணவியின் நிர்வாண வீடியோ…” நண்பர்களுக்கு அனுப்பிய மாணவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவன் மற்றும் மாணவி, முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் மொபைல் மூலம் தொடர்ந்து…

Read more

“11-ம் மாணவனை காதலித்த மாணவி”… நிர்வாணமாக வீடியோ காலில் பேசி காதலை வளர்த்த விபரீதம்… ஆபாச வீடியோக்கள் பரவி… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

ஊட்டி கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?… வழக்கை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்…!!

நீலகிரி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள்…

Read more

வீட்டிற்குள் நுழைந்த கள்ளக்காதலன்…. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள காசிம்வயல் பகுதியில் ஜெனிபர் கிளாடிஸ் (35), கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வாழ்ந்த மீன்வியாபாரியான அலி (38) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“சின்ன கல்லை வீசியதால் வந்த வினை….” துடிதுடித்து இறந்த நண்பர்…. உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணமாக வந்த கேரளா இளைஞர்கள் மீது தேனீக்கள் கொட்டிய சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஊசி மலைக்குப் போன ஜாகீர் (26) மற்றும் ஆசிப் (26) ஆகியோர், காட்சி முனைப்…

Read more

“பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… ஒரு அரசு ஊழியரே அப்படி செய்யலாமா… அதிர வைக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ். இவர் ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கோழிக்கண்டி பகுதியில் நாட்டு கோழி மற்றும்…

Read more

FLASH: மே-31 ஆம் தேதி வரை படப்பிடிப்புக்கு தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நாளை முதல் மே 31-ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குன்னூர் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்புக்கு தடை…

Read more

“மாடு மேய்க்க சென்ற வாலிபர்”…. பாய்ந்து வந்த புலி… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் வசித்து வந்தவர் கேந்தர் குட்டன். இவர் தோழர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாள் அன்று வழக்கம் போல கேந்தர்…

Read more

“சிறுமியுடன் திருமணம்…” ஜாமீனில் வந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் பன்னீர்செல்வம்(24). இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் 18 வயது நிரம்பாத சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த…

Read more

“டீச்சர்… அந்த அங்கிள் என்னை…” சிறுமி சொன்னதை கேட்டு ஷாக்கான ஆசிரியர்…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பாபு. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பாபு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற…

Read more

“தோட்ட பகுதியில் சிதறி கிடந்த பெண்ணின் உடல்”… அதிர்ந்து போன தொழிலாளர்கள்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அந்த  பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள், இந்த சோகம் நிறைந்த காட்சியை பார்த்து…

Read more

“இது என்ன..? இவ்ளோ வெயிட்டா இருக்கு….” ஆன்லைனில் டிரிம்மர் ஆர்டர் செய்த நபர்…. பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் காஜா ஆன்லைனில் 1000 ரூபாய்க்கு ட்ரிம்மர் ஆர்டர் செய்துள்ளார். நேற்று அந்த பார்சல் வீட்டிற்கு வந்தது. அந்த பார்சல் எடை அதிகமாக இருந்தது.…

Read more

“முதல் முறை…” சட்டென எதிரே வந்த வாலிபர்…. ஷாக்கான பெண்…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஊட்டி ரயில் நிலையம் பகுதியில் இருக்கும் தங்கும் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறாம் தேதி அந்த பெண் வேலை முடிந்து ஊட்டி…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”… நான் சொல்றபடி நடக்கணும்.. 2 வருஷமா 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 36 வயசு உறவினர் கைது..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் ஒரு கூலி தொழிலாளி தம்பதிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்ட நிலையில் யாருடனும் பேசாமல் இருந்ததோடு உடல் நலமும்…

Read more

எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி…. Stretcher-ல் வந்து பொதுத்தேர்வு எழுதிய சம்பவம்… பெரும் சோகம்..!!!

தமிழகம் முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட …

Read more

“தந்தையில்லாத 15 வயது சிறுமி… காமக்கொடூரனாக மாறிய சித்தப்பா… விடாது நேர்ந்த கொடுமை… “25 வயது இளைஞனும் 85 வயது முதியவரும்”… நீலகிரியில் பரபரப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு 15 வயது சிறுமி தன்னுடைய தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இந்த சிறுமி ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி…

Read more

“12 வயது மகளை கற்பழித்த தந்தை”… கண்டுகொள்ளாத தாய்… தீரா வேதனையில் டீச்சர் மூலம் புகார் கொடுத்த மாணவி… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து…

Read more

கணவனின் கண்களில் ஃபெவிகால் தடவி, பெயிண்ட் அடிக்கும் திரவத்தை ஊற்றி… உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி… நீலகிரியில் பகீர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (37) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர், தனது மனைவி விமலாராணி (28) மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஆனால், சில நாட்களாக கணவன்-மனைவிக்குள் தகராறு…

Read more

சட்டென மோதிய இருசக்கர வாகனம்…. மயங்கி கிடந்த சிறுத்தை…. பீதியில் வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. வாகனம் மோதிய வேகத்தில் சிறுத்தை மயங்கியது. இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது…

Read more

ஐயோ..! “தந்தை கண்முன்னே பலியான 2 வயது குழந்தை”… எமனாக மாறிய மீன் தொட்டி… இப்படியா நடக்கணும்… பெரும் அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே டைகர்ஹில் பகுதியில் கார்த்தி (35)-அஞ்சலி மேரி (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு வயதில் மிருதுளா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இதில் கார்த்திக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஒரு பங்களா பராமரிப்பாளர்…

Read more

“கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள்”… கதறி துடிக்கும் பெற்றோர்… ஐயோ ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளுமா.??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே…

Read more

பணம் கொடுத்தால் பணி நிரந்தரம்…! தொடக்க கல்வி அலுவலரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சேர்ந்தவர் ஜான் சிபு மாணிக். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஜான் அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் ஜானை பணி நிரந்தரம் செய்யுமாறு…

Read more

ஒரே ஒரு மெசேஜ்…! ரூ.50 லட்சத்தை இழந்த ஆசிரியர் தம்பதி, பாதிரியார்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாதிரியாரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஆன்லைன் மூலமாக…

Read more

“விறகு சேகரிக்க சென்ற முதியவர்” யானையால் நடந்த அசம்பாவிதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கணேசன் மற்றும் காந்திமதி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் தேயிலைத் தோட்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.…

Read more

உணவை தேடி வந்த கரடிகள்… கிணற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த பரிதாபம்… போராடி மீட்ட வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ.!!

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு…

Read more

“ஐயோ.. இப்படி ஆகும்னு நினைக்கலையே…” குளிருக்கு நெருப்பு மூட்டிய குடும்பத்தினர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தலார் பகுதியில் ஜெயப்பிரகாஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதுடைய தியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். அவர்களது வீட்டில் உறவினர்களான சாந்தா(59), ஈஸ்வரி(57) ஆகியோர் தங்கி…

Read more

தலை, கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்…. ஷாக்கான நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்ட வேலை பார்த்த சதீஷ்குமார் நண்பர்களுடன் வேலை முடிந்து நாளை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் புதர் மறைவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற…

Read more

காஷ்மீர் போல் மாறிய ஊட்டி… வெள்ளைப் பூக்கள் போன்று சுற்றிலும் உறைபனி… குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காலம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார…

Read more

ச்ச்சீ..! ஒரு பேராசிரியர் செய்ற வேலைய இது..? தீரா துயரில் கல்லூரி மாணவி… அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில்…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு…

Read more

“அந்த மருந்தால் என் பிள்ளையை இழந்துட்டேன்”… 10 மாத குழந்தையை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரில் மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் பிறகு பத்து மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி குடுமனை அரசு ஆரம்ப…

Read more

தொடர் கனமழை… இருளில் மூழ்கிய கிராமங்கள்… 30 வீடுகள் இடிந்து சேதம்…. நீலகிரியில் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய…

Read more

Other Story