வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும். பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!
Related Posts
41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read moreரேஷன் கார்டு வேண்டுமா….? SIMPLE ஸ்டெப்ஸ் தான்…. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க….!!!
1. *TNeGA e-Sevai Citizen Portal ஐப் பார்வையிடவும்*: – [TNeGA e-Sevai Citizen Portal](https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx) க்குச் செல்லவும். – “பதிவுசெய்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் புதிய பயனராகப் பதிவுசெய்யவும். 2. *ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டு சேவைகளைத் தேர்வு…
Read more