“பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே இப்படி”… வீட்டுக்குள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… தென்காசி அரங்கேறிய அதிர்ச்சி..!!!
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் மனோகுமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் செய்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இவர் சம்பவ…
Read more