Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. காலையிலேயே அதிர்ச்சி..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

Read more

“என் உயிரைப் பணயம் வச்சு ஓடும் லாரியில் குதிச்சேன்!”‌‌.. ஓட்டுநர் இல்லாமல் பாய்ந்து வந்த வாகனம்.. வாலிபரின் சமயோசித புத்தியால் தவிர்க்கப்பட்ட பெரும் துயரம்.. வைரல் வீடியோ..!!

துருக்கி நாட்டின் ஒரு பகுதியில், ஓட்டுநர் இல்லாமல் சரிவான பாதையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக உருண்டு வந்த பிக்கப் டிரக் ஒன்றை, மெசுத் பாகிசி என்ற ரொட்டி வியாபாரி தனது உயிரைப் பணையம் வைத்துச் சாதுரியமாக நிறுத்திப் பெரும் விபத்தைத் தடுத்துள்ள…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!” சைக்கிள் ரேஸை துவம்சம் செய்த ஸ்கூட்டர் பாட்டி… மிரளவைக்கும் விபத்து வீடியோ..!!!

ஜெர்மனியில் நடைபெற்ற புகழ்பெற்ற மிதிவண்டி பந்தயத்தின் போது, முதிய பெண் ஒருவர் அஜாக்கிரதையாக ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியதில், பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பந்தய தூரத்தை நோக்கி வீரர்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்த…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “அடுத்தடுத்து பயங்கர விபத்துக்கள்”.. 5 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஷீத்,…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! லாரி மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (30), இவரது மனைவி ஜனனி…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி..! கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை அருகே அய்யாபட்டி பகுதியில் இன்று நடந்த  கொடூர கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை மாவட்டம், அய்யாபட்டி அருகே அதிவேகமாக…

Read more

Breaking: பயங்கர விபத்து… முதல்வர் விஜய்யை கலங்க வைத்த 4 பேர் மரணம்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு….!!

சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்து உயிருக்கு போராடும் 3 வயது சிறுமி… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முறையாகப் பராமரிக்கப்படாத பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்..! பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் சிதறி பலி… ஒருவர் படுகாயம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கம்பம் அருகே உள்ள இந்தப் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது…

Read more

Breaking: விருதுநகர் பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்வு ஏற்பட்டு பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. வீரியம் மிகுந்த வெடிபொருள்…

Read more

Breaking: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. உயிரிழப்பு 18 ஆக உயர்வு… 6 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில்…

Read more

Breaking: தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 5 பேர் துடிதுடித்து பலி… விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு…

Read more

Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…

Read more

அடக்கடவுளே… ஒன்னும் ஆகல… மெட்ரோ ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் சிக்கிய வாலிபர்… 20 நிமிஷம் போராடி…. வைரலாகும் பகீர் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள சத்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் வாலிபர் ஒருவர் சிக்கிக்கொண்ட நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக கால் நழுவி விழுந்த அந்த வாலிபர்,…

Read more

ஒரே நாளில் 2 கோர விபத்துகள்…. வேகமாக வந்த டம்பர் லாரி கவிழ்ந்து 2 பேர் துடிதுடித்து பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் ஹாப்பூர் மாவட்டங்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த விபத்துகள் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. உன்னாவ் மாவட்டத்தின் நாவல்கஞ்ச் பகுதியில், சாலையோரம் உள்ள ஒரு சிறிய கடையின் அருகே நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த…

Read more

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி… கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 மாணவர்கள படுகாயம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை பள்ளி பேருந்துகள் மோதி நடந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரூப்வாஸ் கிராமம் அருகே காலை 7:30 மணியளவில் அதிவேகமாக வந்த பள்ளி…

Read more

“என் உயிர் போனாலும் என் பிள்ளை வாழணும்” மகளை காப்பாற்றி விபத்தில் சிக்கிய தந்தை…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

டெல்லி திலக் நகரில் நடந்த இந்த விபத்து, ஒரு தந்தையின் தன்னலமற்ற அன்பை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதிவேகமாக வந்த கார் தன் மகள் மீது மோதப் போவதைக் கண்ட அந்தத் தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் மகளைப் பக்கவாட்டில்…

Read more

கோர விபத்து… சொகுசு கார் மீது கவிழ்ந்த ராட்சத டேங்கர் லாரி… மூத்த வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி… பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீசரா டோல் பிளாசா அருகே சனிக்கிழமை அன்று நடந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில் நடந்த பார கவுன்சில் தேர்தலில் பங்கேற்று விட்டு, தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரில்…

Read more

ஐயோ… கடைசியில் இப்படி ஆகிடுச்சே… ஜாலியாக படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள்…. காற்றில் தூக்கி வீசப்பட்டு…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி கடற்கரையில் ஜாலியாகப் பொழுதுபோக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருந்தது ஒரு மரண பயம் கலந்த விபத்து. அங்குள்ள கடற்கரை ஓரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ‘டோனட் போட்’ எனப்படும் வட்ட வடிவக் காற்றடைத்த படகு, இழுத்துச்…

Read more

“சாவு கண்ணு முன்னாடி வந்துச்சு!”.. ஓடும் கார்களுக்கு நடுவே விமானம் லேண்டிங்.. திக் திக் நிமிடங்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

பென்சில்வேனியா பகுதியில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில், ‘கமாண்டர் 114B’ ரக சிறிய விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியது. நியூஜெர்சியிலிருந்து இந்தியானா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், பைலட் வேறு வழியின்றி ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கு இடையே விமானத்தைச்…

Read more

“கபடி ஆடியபோது நேர்ந்த விபரீதம்!”.. 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கதி.. கண்ணீர் மல்க ஆஸ்பத்திரியில் அனுமதி.. கலங்கும் பெற்றோர்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் புகழேந்தி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் தனது ஊர் இளைஞர்களுடன் புகழேந்தி உற்சாகமாகக் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததில், அவரது…

Read more

நேபாளத்தில் நடுங்க வைத்த ஹெலிகாப்டர் விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய 6 பேர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கோடாங் மாவட்டத்திற்கு ஒரு சடலத்தை ஏற்றிச் சென்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. பாலாபேசி பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தரையிறங்க முயன்ற போது பலத்த காற்று அல்லது தரையிறங்கும் போது…

Read more

​”நேபாளத்தில் நேர்ந்த கோர விபத்து…. பலியான 7 தமிழர்கள்” – சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்….!!

நேபாள நாட்டுக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்த பேருந்து, எதிர்பாராத விதமாக மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச்…

Read more

Breaking: சென்னையில் பயங்கரம்..! சிலிண்டர் வெடித்து தரை மட்டமான வீடு… 2 குழந்தைகள் துடிதுடித்து பலி… 4 பேர் படுகாயம்..!!!

சென்னை அடுத்த நாவலூரில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து விழுந்ததில், இரு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பொன்றில் எதிர்பாராத விதமாக…

Read more

கோர விபத்து… பைக்குக்கள் நேருக்கு நேர் மோதி பயங்கரம்… துடிதுடித்து பலியான தந்தை… அனாதையாக நின்ற 3 குழந்தைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் அனில் குமார் நாயக் என்ற செய்தியாளர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி ஊடகவியலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வினோபா நகர் பகுதியில் அனில் குமார் தனது இருசக்கர…

Read more

மலைப்பாதையில் பைக்கில் பயணம் செய்த பெண்… நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் விழுந்து பயங்கர விபத்து… ஆனா ஒரு கீறல் கூட இல்ல… பதற வைக்கும் வீடியோ…!!!

மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் யுன்னான் மாகாணத்தில் உள்ள புவெர் நகரின் சென்யுவான் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக்…

Read more

“பார்த்தாலே நெஞ்சு பதறது…. சின்ன ரோட்டுல இவ்வளவு வேகம் தேவையா?” பைக்கில் மோதிய கார்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

குறுகலான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், சாலையைக் கடக்க முயன்றபோது எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் சாலையைக் கடக்க…

Read more

260 பேர் பலியான அகமதாபாத் விமான விபத்து… விமானி திட்டமிட்டு செய்த சதியா?…. மத்திய அரசு கொடுத்த அதிரடி பதில்…!!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி தற்போது…

Read more

பைக்கில் ராக்கெட் வேகத்தில் சென்ற இளைஞர்… திடீரென நிலை தடுமாறி ஓடும் லாரிக்குள் விழுந்து பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள வாரணாசி – சக்திநகர் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை நடந்த பயங்கர சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அடல்ஹாட் காவல்…

Read more

“நல்ல வேளை பின் சீட்ல யாரும் இல்ல” காருக்குள் பாய்ந்த இரும்பு கம்பிகள்…. ஜஸ்ட் மிஸில் தப்பிய டிரைவர்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காத்ராஜ்-தேஹூ சாலை புறவழிப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த ஒரு சாலை விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்று, முன்னால் சென்ற வாடகை கார் (Cab) மீது பலமாக…

Read more

பயங்கரம்… திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்… ஹோட்டல் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்தனர்.   कोटा में एक दो मंजिला…

Read more

தாயின் கையை உதறி தள்ளிவிட்டு சாலைக்கு ஓடிய சிறுவன்… பைக் மோதி தூக்கி வீசப்பட்டு… பதற வைக்கும் வீடியோ…!!!

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள சலா முக்தானந்த் மார்க் பகுதியில், சாலையில் ஓடிச் சென்ற சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தச் சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி மதியம் மூன்று…

Read more

ஏன் இந்த விபரீத விளையாட்டு… மின்னல் வேகத்தில் வந்த டிராக்டர்… கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதி விபத்து… வைரலாகும் வீடியோ…!!!

அசுர வேகத்தில் வந்த டிராக்டர் ஒன்றை வீட்டின் உள்ளே நிறுத்த முயன்ற நபரால் ஏற்பட்ட பயங்கர விபத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பாரம் ஏற்றப்பட்ட அந்த டிராக்டரை அதன் ஓட்டுநர் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வீட்டின்…

Read more

இன்று காலையில் பயங்கரம்…. தனியார் பேருந்துகள் மோதல்…. 3 பேர் பலி…. மதுரையில் சோகம்….!!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இன்று காலை நேரிட்ட கோர விபத்து அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகச் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தின் பின்னால், அதிவேகமாக வந்த மற்றொரு தனியார் பேருந்து எதிர்பாராத விதமாகப் பயங்கரமாக…

Read more

சாலையில் அதிவேகமாக வந்த கார்… 40 வயது நபர் மீது மோதி விபத்து… கைதான இளம்பெண்… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் சஞ்சீவனி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆஷிஷ் படேல் என்ற 40 வயது நபர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்தின் போது அனுஷ்கா குகா என்ற இளம்…

Read more

OMG!! “ஆயுசு 100-ங்க இவங்களுக்கு” – நொடியில் நடந்த விபத்து…. மரணமே மிரண்டு போன வைரல் வீடியோ….!!

பிரேசிலின் பிராக்கோ டோ நோர்டே பகுதியில், ஒரு பெண் சாலையைக் கடக்க முயன்றபோது மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிரவைத்துள்ளன. அந்தப் பெண் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற காரின் அருகே…

Read more

​”ஐயப்பா, இது என்ன சோதனை?” பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து…. 2 பேர் பலி…. உயிருக்குப் போராடும் 12 பேர்….!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் (வேன்) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் ஒரு பயணி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. பள்ளியில் மகளை இறக்கிவிட்ட தந்தை…. அடுத்த சில நொடிகளில் நடந்த விபரீதம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பள்ளி ஒன்றின் முன்பாக நடந்த இந்தத் திடுக்கிடும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை ஒருவர் தனது மகளைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு, வண்டியை நிறுத்திவிட்டு வரும் அந்தச் சில நொடிகளில்,…

Read more

முதல் குழந்தையை பள்ளிக்கு விடச் சென்ற தந்தை… பைக்கில் இருந்த இளைய மகள்… வண்டியின் ஆக்சிலேட்டரை கொடுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது குழந்தையை விடுவதற்காகத் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஒரு குழந்தையை மட்டும் பள்ளியில் விடுவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சென்றபோது, மற்றுமொரு குழந்தை வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தது.   Jodhpur,…

Read more

நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார்… சாலையின் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து… குடி போதையில் இருந்த 42 வயது நபர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குடிபோதையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அங்கிருந்த பாதசாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சுமார் 42 வயதுடைய டெரிக் டோனி என்பவர் ஓட்டி வந்த…

Read more

அட கொடுமையே, நள்ளிரவில் அசம்பாவிதம்…. 3 பேரு தலை நசுங்கி ஸ்பாட் அவுட்…. சேலத்துல நடந்த பயங்கரம்….!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நேற்று நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நங்கவள்ளி – ஜலகண்டபுரம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது, மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள்… ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து… பறிபோன உயிர்… பதற வைக்கும் வீடியோ…!!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ரூபாலி சதுக்கம் பகுதியில் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி நிகழ்ந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஷ்ணு பாட்ரோ உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது பின்னாலிருந்து…

Read more

“ஏம்பா.. இவ்வளவு அவசரம்?” வளைவில் யாராவது ஓவர்டெக் பண்ணுவாங்களா…. பைக் ஓட்டியால் விபத்தில் சிக்கிய கார்….!!

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை சிக்கலான சூழல்களால் அல்லாமல், மிக அடிப்படையான சாலை விழிப்புணர்வு இல்லாததாலேயே ஏற்படுகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், வளைவான ஒரு சாலையில் வரையப்பட்டுள்ள…

Read more

Breaking: நூலிழையில் உயிர் தப்பிய ‘கில்லி’ பட வில்லன்… இப்போது நலமாக இருக்கிறேன்… வைரலாகும் வீடியோ…!!!

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ரூபாலி பருவா ஆகியோர் அசாம் மாநிலம் குவகாத்தியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு குவகாத்தியின் ஜூ ரோடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு உணவை முடித்துவிட்டு,…

Read more

New Year கொண்டாட்டம்… குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய நபர்… நடைபாதையில் சென்ற பெண் மீது மோதி… அதிர்ச்சி வீடியோ..!!!

பெங்களூரு சககார நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நடைபாதையில் நடந்து சென்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஒரு வணிக வளாகத்தின் அருகே நிகழ்ந்த இந்த…

Read more

நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண்…. பகீர் கிளப்பும் CCTV வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பதைபதைக்க வைக்கும் காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் சாலையைக் கடக்க முயற்சிக்கும்போது, எதிர்பாராத விதமாக ஒரு கார் அதிவேகத்தில் வந்து அந்தப் பெண் மீது பயங்கரமாக மோதுகிறது. அந்த வேகத்தில் பெண்…

Read more

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 30 பேர் காயம்..!!!

தமிழகத்தில் அடுத்தடுத்து பேருந்து விபத்துக்கள் நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மயிலாடுதுறை குத்தாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி… பாதயாத்திரை சென்ற 3 பெண்கள் துடிதுடித்து பலி… பயங்கர விபத்து..!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“மிக சிறப்பு, அருமை”… ட்ராபிக் சிக்னலை மதிக்காமல் வேகமாக சென்ற பைக் ஓட்டுநர்… விபத்தில் நடு ரோட்டில் விழுந்து… போலீஸ் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

சாலை விதிகள் என்பவை வெறும் சட்டப்புத்தகத்திற்காக மட்டும் அல்ல, அவை நம் ஒவ்வொருவரின் உயிரைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெரிசலான ஒரு சந்திப்பில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து…

Read more

மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட சிறுமி… அதி வேகமாக வந்த லாரி கவிழ்ந்த கோர விபத்து… இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி அருகே உள்ள ஒரு சந்திப்பில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அங்கிருந்த கடை ஒன்றின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

Other Story