சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான செய்தி…!!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு நாளை மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு நந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வரும் 10 ஆம் தேதியோடு இந்த சேவை நிறுத்தம்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்று…

Read more

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 17 ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்குப் புறப்பட்ட வேன் பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் முன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுகொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்த்து விபத்துக்குள்ளானதில்…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கும் அனுமதி…!!!

கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வது தான் வழக்கம். அதே சமயம் ஒவ்வொரு வருடமும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Read more

ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில்…. ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

கார்த்திகை மாதத்தில் மாலை போட்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாகும். இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய…

Read more

Other Story