சாலை விபத்து & போக்குவரத்து நெரிசலில் தப்பிக்க…. போக்குவரத்து கழகம் புதிய திட்டம்…!!!

டெல்லியில் நடைபெறும் சாலை விபத்தை தடுக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகரின் 43 சந்திப்புகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன் மூலமாக தொடர்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு…

Read more

Other Story