“மோடி, நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து..!” – டெல்லியில் நள்ளிரவில் அதிகாரிகளைத் திரட்டிய முதலமைச்சர் விஜய்.. தமிழகத்திற்கு வரப்போகும் ‘அந்த’ மெகா நிதி.. பின்னணி விபரம் உள்ளே..!!”

டெல்லியில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதனையும் அவர் சந்தித்துப் பேசினார். நேற்று…

Read more

குரு-சீடர் உறவுக்குக் களங்கம்! பிரபல ஐஏஎஸ் பயிற்சி மைய பெண் இயக்குனர் கடத்தல்.. துப்பாக்கி முனையில் 2 நாட்கள்.. 1.89 கோடி பறித்த ‘முன்னாள்’ மாணவன்.. சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..!!

டெல்லியில் புகழ்பெற்ற ‘சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தி வரும் சுப்ரா ரஞ்சன் என்ற ஆசிரியையை, போபாலில் கடத்தி வைத்து ரூ.1.89 கோடி பிணைத்தொகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்ராவின் முன்னாள் மாணவரான பிரியங்க் சர்மா என்பவர், போபாலில்…

Read more

மீண்டும் மருத்துவத்துறையில் ஒரு புதிய சாதனை… 2 கைகளையும் இழந்த பெண்ணுக்கு கிடைத்த புது வாழ்வு…!!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் “இரு கை மாற்று அறுவை சிகிச்சை” வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வைக்கோல் வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஏற்பட்ட கோர விபத்தில், ஒரு பெண் தனது இரண்டு…

Read more

பெற்றோர் ஜிம்முக்கு போய் 41 நிமிடம் தான் ஆகுது… வீட்டில் பிணமாகக் கடந்த மகள்… சிக்கிய குற்றவாளி… அதிர வைக்கும் பின்னணி…!!!

டெல்லியின் தென்கிழக்கு பகுதியான அமர் காலனியில், ஐஆர்எஸ் அதிகாரியின் 22 வயது மகள் வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாகப் பெற்றோர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், அந்த வீட்டில் வேலை…

Read more

“இனி ஸ்கூலில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை ‘வாட்டர் பெல்’!”… தாகம் இல்லை என்றாலும் தண்ணி குடிக்கணும்… டெல்லி அரசின் அதிரடி உத்தரவு…!!!

தலைநகர் டெல்லியில் கோடை வெயில் தகித்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கல்வி இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில்…

Read more

இரட்டை கொலை… கார்ல இருந்து இறங்குன உடனே அட்டாக்… தந்தை மறறும் மகன் துடிதுடித்து பலி… அப்பார்ட்மென்ட்-ஐ உலுக்கிய மரணம்…!!!

டெல்லியின் மிக உயர்தரமான குடியிருப்புப் பகுதியான அலகநந்தாவில் உள்ள தாரா அப்பார்ட்மென்ட்டில், பணத் தகராறு காரணமாக தந்தை மற்றும் மகன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வரும் அசத் குரேஷி என்ற ஃபைனான்சியர்,…

Read more

மொத்தம் 10 வருஷம்…. 11 வயதில் இருந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… ரகசிய கேமரா வைத்து…. பெண்ணின் துணிச்சலான செயல்…!!!

டெல்லியின் புராரி பகுதியில், தனது 11 வயது முதல் கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையை, ஆதாரங்களுடன் போலீசில் காட்டிக் கொடுத்துள்ளார் 21 வயது இளம்பெண் ஒருவர். கடந்த 2015-ம் ஆண்டு தாய் ஊரில் இல்லாத…

Read more

“மாமாவுடன் உல்லாசமாக இரு”…. மறுத்த காதலி… பெண்ணை கொன்று படுக்கை பெட்டிக்குள் வைத்த காதலன்… அதிர்ச்சி சம்பவம்….!!!

நாட்டையே உலுக்கும் ஒரு கொடூரமான கொலை சம்பவம் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், தனது 22 வயது காதலனால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, படுக்கை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது மாமா…

Read more

செங்கோட்டையில் மர்மம்… பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட நேதாஜியின் தொப்பி மாயம்… பேரனின் அதிரடி புகாரால் பரபரப்பு..!!!

டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வரலாற்று சிறப்புமிக்க தொப்பி காணாமல் போயுள்ளதாக அவரது பேரன் சந்திரகுமார் போஸ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி நேதாஜி ஜெயந்தி விழாவின்…

Read more

பூங்காவில் செல்போனில் படம் எடுத்த பெண்கள்… ஆபாசமாக பேசி பெல்ட்டால் அடித்து தாக்கிய சிறுவர்கள்… 7ம் வகுப்பு மாணவன் உட்பட 4 பேர் கைது…!!!

தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தோழியுடன் சென்ற மணிப்பூர் மாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களை…

Read more

மண்ணும் பொன்னாகும் இளைஞர்… வெறும் மண்ணை வைத்து ஒரே நாளில் ரூ. 2000 சம்பாதிக்கும் நபர்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதாரண மண்ணை வைத்து ஒரு நாளில் 2200 ரூபாய் வரை சம்பாதிக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட முல்தானி மெட்டி எனப்படும் மண்ணை நன்றாக அரைத்து…

Read more

சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி… மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொன்ற கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியின் அசாத்பூர் மண்டி பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முன்ஜன் கேவாட் என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாகத் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்டத்தில்…

Read more

“நாங்க EDஅதிகாரிகள்…. கதவைத் திறங்க” ஓனர் வீட்டுல சீன் போட்ட வேலைக்காரி…. போலீஸின் அதிரடி வேட்டை….!!

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில், சினிமா பட பாணியில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் போல வேடமிட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் அதே வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவரே மூளையாகச்…

Read more

கூலிப் பணம் தராததால் ஆத்திரம்… 14 வயது சிறுமி கொலை வழக்கு… ஊர் ஊராக சென்று 21 ஆண்டுகள் தப்பிய தம்பதி கைது…!!!

டெல்லி நங்லோய் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த தம்பதியினரை இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி போலீசார் பீகாரில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிக்கந்தர் மற்றும் அவரது மனைவி மஞ்சு…

Read more

கேமரா இல்ல…. பப்ளிசிட்டி இல்ல…. வெறும் படிப்பு மட்டும் தான்…. நைட்டு நேரத்துல ரோட்டோரத்துல பாடம் நடத்தும் ஹீரோ….!!

சமூக வலைதளங்களில் உதவி செய்வதைப் படம் பிடித்து ‘லைக்குகளை’ அள்ளும் போலியான மனிதர்களுக்கு மத்தியில், தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் சாலையோர நடைபாதையில் அமர்ந்து, ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு…

Read more

“ஸ்கூல் டிசி வேணும்னா ஹோட்டலுக்கு வா” குழந்தையின் தாயிடம் பிரின்சிபல் அடாவடி…. பாடம் புகட்டிய பஜ்ரங் தளம்….!!

குஜராத் மாநிலம் நதியாட்டில் உள்ள ஒரு பள்ளியின் பிரின்சிபல் தனது பதவியைப் பயன்படுத்தி ஒரு தாயிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழ் (TC) பெற வந்த அந்த இந்துத் தாயிடம், டிசி வேண்டுமானால்…

Read more

15 வருஷ காதலுக்கு முடிவு…. வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்…. காருக்குள் ரத்த வெள்ளத்தில் காதலன் காதலி…. போலீஸ் விசாரணை….!!

டெல்லி மற்றும் நோய்டாவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம், 15 வருட கால காதலில் ஏற்பட்ட விரிசலால் நடந்த கொடூர கொலையாகப் பார்க்கப்படுகிறது. டெல்லி திரி லோக்புரியைச் சேர்ந்த 32 வயது இளைஞர், தனது 26 வயது காதலியை காரிலேயே சுட்டுக் கொன்று…

Read more

2 லட்சத்தை 3 லட்சமாக மாற்றி தரேன்… 3 சடலங்கள்.. ஒரு கார்.. சிக்கிய போலி பாபா….!!!

தலைநகர் டெல்லியில் உள்ள பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ரண்தீர், சிவ நரேஷ் மற்றும் லட்சுமி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த…

Read more

இவரு தான் நிஜ ஹீரோ… கடும் போக்குவரத்து நெரிசலில் பெண்ணுக்கு உதவிய முன்னாள் ராணுவ வீரர்… வைரல் வீடியோ…!!!

டெல்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ரயிலைத் தவறவிடும் நிலையில் இருந்த பெண் ஒருவருக்கு, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தக்க சமயத்தில் உதவி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிய…

Read more

பட்டப்பகலில் நடந்த கடத்தல்…. சாலையில் நடந்து சென்ற சிறுவர்களை காரில் வந்து தூக்கிச் செல்ல முயன்ற மர்ம நபர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தேசியத் தலைநகர் டெல்லியில் நடப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரையிலான…

Read more

15 நாள்ல காணமல் போன 807 பேர்…. 500 பெண்கள்…. 191 சிறுவர்கள்…. தலைநகரையே அதிரவைத்த மர்மம்….!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் 2026-ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களிலேயே 807 பேர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது ஒட்டுமொத்தப் பாதுகாப்புக் கட்டமைப்பையும்…

Read more

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!!

தில்லி பகார்கஞ்ச் பகுதியில் ஆறாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பரின் பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்ததை அடுத்து இந்த…

Read more

இதுலையும் Scam- ஆ?…. ரயிலில் தரமற்ற குடிநீரை அதிக விலைக்கு விற்ற ஊழியர்… சுற்றி வளைத்து தகராறு செய்த பயணிகள்… வைரல் வீடியோ…!!

தில்லியில் இருந்து குஜராத் மாநிலம் சபர்மதி நோக்கிச் சென்ற ஆசிரமம் விரைவு ரயிலில் தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த ஊழியரை பயணிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடிநீருக்குப் பதிலாக, முத்திரை இல்லாத மற்றும்…

Read more

வருமானத்துக்கே வழியில்ல..! கண்ணீரோடு நின்ற இளைஞர்.. ஒரே ஒரு ஐடியாவால் வாழ்க்கையே மாறிய அந்த நொடி… படிக்கலனாலும் திறமை முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு…!!

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வெற்றிப் பயணம் பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த இவர், கொரோனா காலத்தில் சரியான வேலை கிடைக்காமல் ஒரு நிதி நிறுவனத்தில் வெறும் 21,000 ரூபாய்…

Read more

அடச்சீ… இப்படியா பண்ணுவீங்க?… ரயிலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியிலிருந்து புனேவிற்கு ரயிலில் தனியாகப் பயணம் செய்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கு, சக பயணி ஒருவரால் நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை குறித்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுமார் 32 மணி நேரப் பயணத்தின்போது, அந்த நபர்…

Read more

அய்யோ என் வியாபாரமே போச்சே… தள்ளுவண்டி மீது ஸ்கூட்டர் மோதி விபத்து… ரூ. 5000 நஷ்டஈடு கேட்ட வியாபாரி… வைரல் வீடியோ…!!

டெல்லியில் உள்ள ஜகீரா மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரின் உணவுப் பொருட்கள் சாலையில் கொட்டி வீணான சம்பவம், சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த நபரின் வண்டியில் ஸ்கூட்டர் மோதியதில், அவர்…

Read more

“நாங்கள் செத்த பிறகுதான் சிகிச்சை தருவீர்களா?” கடும் குளிரில் தவிக்கும் குடும்பம்…. ஒரு சிறுவனின் ஆக்ரோஷமான கேள்வி….!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஒரு சிறுவனும் அவனது குடும்பத்தினரும், கடும் குளிரிலும் பல நாட்களாக நடைபாதையிலேயே தங்கியிருக்கும் அவலம் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், “நாங்கள் இறந்த…

Read more

நடுரோட்டில் ஜிம் உரிமையாளரின் மகனை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல்… பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து… அதிர்ச்சி வீடியோ..!!

கிழக்கு டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி குடியிருப்பு பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட…

Read more

“பார்த்தாலே அருவருப்பா இருக்கு” தலைநகரில் இப்படி ஒரு நிலைமையா….? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போக்குவரத்து முனையங்களில் ஒன்றான டெல்லி ஆனந்த் விஹார் பகுதியின் தற்போதைய நிலையைப் பிரதிபலிக்கும் காணொளி ஒன்று எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைகள், எச்சில் கறைகள் மற்றும்…

Read more

ஹிஜாப் அணிந்தால் வீடு கிடையாது… வீட்டு உரிமையாளரின் நிபந்தனையால் எழுந்த சர்ச்சை… கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட காஷ்மீரி பெண்…!!!

தலைநகர் டெல்லியில் வசித்து வரும் முனாசா என்ற காஷ்மீரி மாணவி, வாடகைக்கு வீடு தேடும் போது தான் எதிர்கொண்ட மதப் பாகுபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்காக டெல்லி வந்துள்ள அவர், பல இடங்களில்…

Read more

சுமார் 7 அடி உயரம் மற்றும் 2 அடி அங்குல உயரமுள்ள இளைஞர்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் “பிக் மேன்” வீடியோ..!!!

தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதிக்கு சுற்றுலா வந்த நபர் ஒருவர் தனது அபாரமான உடல் தோற்றத்தால் அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 7 அடி 2…

Read more

9,000 தான் சம்பளம், ஆனா 30,000 கொடுக்கணுமா….? “அப்பான்னா பொறுப்பு வேணும்” நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

மனைவி கணவரை விட அதிகமாகச் சம்பாதித்தாலும், தனது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து ஒரு தந்தை தப்பிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்தில் வித்தியாசம் இருந்தாலும், குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது ஒரு தந்தையின் சட்டப்பூர்வமான…

Read more

“தேசிய நிவாரண நிதி”… ரயில் பயணிகளிடம் பணம் வாங்கிய இருவர்… தட்டிக் கேட்ட பெண்… வைரல் வீடியோ…!!!

டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் பயணிகளிடம் அத்துமீறி நிதி வசூலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை, பெண் பயணி ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருகிராம் நோக்கிச் சென்ற மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயிலில், தேசிய நிவாரண…

Read more

வெறும் 5 ரூபாய்க்கு முழு சாப்பாடா….? டெல்லி அரசின் அதிரடித் திட்டம்….!!

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அரசு ‘அடல் உணவகம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெல்லி முழுவதும் 100 உணவகங்கள் திறக்கப்பட்டு, உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளுக்கு வெறும் 5 ரூபாய்க்கு சத்தான…

Read more

மூச்சு விடவே திணறும் டெல்லி…. உயிருக்கு ஆபத்தான காற்று மாசு…. வரியைக் குறைக்க அரசு ஏன் தயங்குகிறது….? நீதிபதிகள் காட்டம்….!!

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்று மாசு காரணமாக, அங்குள்ள மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், காற்று சுத்திகரிப்பானை (Air Purifier) ஒரு மருத்துவ உபகரணமாகக் கருதி, அதன் மீதான ஜி.எஸ்.டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக்…

Read more

” நீ ஏன் இன்னும் ஹிந்தி கற்கவில்லை”… பொது பூங்காவில் கால்பந்து பயிற்சியாளரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்… வைரலாகும் வீடியோ…!!!

தில்லியின் பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஹிந்தி பேசத் தெரியவில்லை என்பதற்காக பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில…

Read more

கடுமையான காற்று மாசு… மலைப்பகுதியை நோக்கி படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்… 10 கிலோமீட்டருக்கு வரிசையாக நின்ற கார்கள்… வைரல் வீடியோ…!!!

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளதால், சுத்தமான காற்றைத் தேடி மக்கள் இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாயில் சுமார் 10 கிலோமீட்டர்…

Read more

“நடுரோட்டில் கார் டிரைவருக்கு நேர்ந்த கொடுமை!” முகத்தில் குத்து.. கன்னத்தில் அறை.. டெல்லி டிராஃபிக் போலீசின் வெறிச்செயல்! – பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் கார் ஓட்டுநரை கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த காவலர் ஓட்டுநரை காரில்…

Read more

இனி தந்தூரி சிக்கன் சமைக்கக் கூடாது… மீறினால் அபராதம் விதிக்கப்படும்… மாநில அரசின் அதிரடி உத்தரவு..!!

டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதன்படி, டெல்லி முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் தெருவோர உணவகங்களில்…

Read more

என்ன ஆச்சு டெல்லிக்கு….? காற்று மாசின் கோரத் தாண்டவம்…. PM மோடி, மெஸ்ஸி விமானப் பயணத்தைப் பாதித்த ஸ்மோக்….!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு (Air Pollution) நிலைமை, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களின் பயணங்களையும் பாதித்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ​மிகுந்த காற்று…

Read more

கடும் கடன் சுமையால் அவதிப்பட்ட குடும்பம்… தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த தாய் மற்றும் மகன்கள்… பெரும் சோகம்..!!!

தலைநகர் டெல்லியில் மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கல்காஜி பகுதியில் வசித்து…

Read more

ஃபெயில் ஆன “சுரங்கம் தோண்டும்” ஐடியா…. இந்தியா அதிகாரிகளை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு… பயங்கரவாதி மசூத் அசார் வெளியிட்ட ஆடியோ..!!

புதுடெல்லியில் இந்தியச் சிறைகளில் தான் அனுபவித்த மிகக் கொடூரமான தண்டனைகளை நினைத்தால் இப்போதும் தனக்குப் பயமாக இருப்பதாகப் பயங்கரவாதி மசூத் அசார் ஆடியோ ஒன்றில் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள கோட் பல்வால் சிறையில் கடந்த 1990களில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

நடுவானில் பறந்த விமானத்தில் மயங்கி இருந்த பெண்… சாமி போல் வந்த டாக்டர்… வைரலாகும் வீடியோ…!!!

கோவாவிலிருந்து தில்லிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய அமெரிக்கப் பெண் பயணி ஒருவரின் உயிரை, அதே விமானத்தில் பயணித்த கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மகப்பேறு மருத்துவருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தக்க சமயத்தில்…

Read more

” இங்க இப்படி தான் நடக்கும்”… ஒரே வண்டியில் பயணம் செய்த 6 இளைஞர்கள்… மற்றதை அவங்க பாத்துப்பாங்க.. வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவின் தலைநகரான டெல்லி, வரலாற்றுச் சின்னங்களுக்கு மட்டுமல்லாமல், தினசரி நடக்கும் வினோதமான நிகழ்வுகளாலும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அந்த வகையில், டெல்லியின் பரபரப்பான சாலைகளில் ஒரே மோட்டார் சைக்கிளில் 6 இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில்…

Read more

“பல மாதங்களாக வாடகை கொடுக்கல”… மன அழுத்தத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் தற்கொலை… பெரும் சோகம்…!!!

டெல்லியில் உள்ள கால்காஜி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 52 வயது பெண் மற்றும் அவரது 32, 27 வயதுடைய இரண்டு மகன்கள் வெள்ளிக்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பல மாதங்களாக…

Read more

அதிர்ச்சி! திடீரென வந்த 7 அடி 2 அங்குல மனிதர்…. டெல்லி வீதியில் மக்கள் கொடுத்த ரியாக்ஷன் என்ன….?

திடீரென்று உங்கள் கண்முன் 7 அடி 2 அங்குலம் உயரமுள்ள ஒருவர் நடந்து வருவதைப் பார்த்தால், உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! அப்படியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில்,…

Read more

பாஜக நிர்வாகிகள் மகளின் திருமணம்… மேடையில் குத்தாட்டம் போட்ட முக்கிய நிர்வாகிகள்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டாலின் மகள் திருமணம், நாட்டளவில் கவனத்தை ஈர்த்து சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தத் திருமண விழாவில், முன்னணி அரசியல் தலைவர்கள் ஆடல்…

Read more

கோர விபத்து… கார் மீது கனரக வாகனம் மோதி பயங்கரம்… 8 மணி நேரம் உயிருக்கு போராடிய தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியைச் சேர்ந்த லச்சி ராம் (42) மற்றும் அவரது மனைவி குசும் லதா (38) ஆகியோர், டெல்லி-மும்பை விரைவுச் சாலைக்கு அருகில் உள்ள நூஹ் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்தில் சிக்கி, கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் முழுவதும் உருக்குலைந்த…

Read more

“நீங்க டான் தான் பாஸ்”… சாட்ஜிபிடி மூலம் மோசடி ஆசாமியை மடக்கிக் கண்ணீருடன் மன்னிப்பு கேட்க வைத்த இளைஞர்… வைரலாகும் பதிவு…!!

டெல்லியைச் சேர்ந்த ஒருவர், செயற்கை நுண்ணறிவுத் தளமான ‘சாட்ஜிபிடி’ உதவியுடன், ஒரு மோசடி ஆசாமியை மிக லாவகமாக ஏமாற்றி, அவர் மன்னிப்புக் கோரும்படி செய்த நாடகீய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. தனது கல்லூரி மூத்த அதிகாரி போல்…

Read more

“AC-க்கும் சேர்த்து தானே காசு தர்றேன்” கடுப்பான பயணி…. டாக்ஸி ஓட்டுநர் செய்த காரியம்…. வைரலான வீடியோ….!!

டெல்லியில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பயணிகள் ஏசி போடச் சொன்னபோது மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. “நீங்கள் தொப்பி மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருப்பதால் உங்களுக்கு ஏசி தேவையில்லை” என்று அந்த ஓட்டுநர் வாதிட்டார். இதைச் சற்றும் ஏற்காத பயணி,…

Read more

Other Story